மன்னார் கடற் பகுதியில் ஒதுங்கிய பாரிய கப்பல்!

மன்னார் கடற்பகுதியில் கப்பல் ஒன்று அநாமதேயமாக கரையொதுங்கியுள்ளது. இந்தக் கப்பல் நேற்று மாலை வேளை மன்னார் நடுக்குடா கடல் பகுதியில்  கரைதட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டள்ளது. குறித்த கப்பலை இலங்கை…

ஓ.எம்.பியும் வேண்டாம் இலட்சங்களும் வேண்டாம் – எமது உறவுகளுக்கான நீதியே வேண்டும்!

மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் நேற்றைய தினம் மன்னார் பஜார் பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. மன்னார்…

ஆலயத்திற்கு சென்று திரும்பியவர்கள் மீது தாக்குதல் – பெண்கள் உட்பட மூவர் படுகாயம்!

வெள்ளாங்குளம் பகுதியில் ஆலயத்திற்கு சென்று திரும்பியவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் இரு பெண்கள் உட்பட மூவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மன்னார் – யாழ்ப்பாணம்…

மன்னார் கடற்பரப்பில் மீனவர் மாயம்!

மன்னார் கட்டுக்கரை குளத்தில் நேற்று மீன் பிடிக்கச் சென்ற இரண்டு மீனவர்கள் காணாமல் போயிருந்த நிலையில் அவர்களில் ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. பரப்பாங்கண்டல் பகுதியைச்…

மன்னாரில் 92 கிலோ கேரள கஞ்சா மீட்பு!

மன்னார், இலுப்புக்கடவாய் தடாகத்தில் இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது 30 மில்லியன் ரூபா பெறுமதியான 92 கிலோகிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. வடமத்திய கடற்படை…

விசாரணைக்கு வந்த பொலிசாரை தாக்கிய கும்பல் !

விசாரணைக்கு சென்ற பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொண்டதாக பெண்கள் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் மன்னார் – உயிலங்குளம் பகுதியில் பதிவாகியுள்ளது. குறித்த நபர்களை…

நீதி கோரி தசாப்தங்களாக போராடும் எம்மை கண்டுகொள்ளாது கண் மூடியுள்ள சர்வதேசம்!

உள்நாட்டு பொறிமுறையில் எவ்வித நம்பிக்கையும் இல்லை, சர்வதேசம் தமது பிரச்சினைகளை தீர்த்து வைக்க வேண்டும் என மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். வலிந்து…

மன்னாரில் கரையொதுங்கிய இராட்சத கடற்பசு!

மன்னார் வளைகுடா கடற்கரை பகுதியில் கடல் பசு  ஒன்று கரையொதுங்கியுள்ளது. இந்த பசு நேற்றைய தினம் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் மன்னார் வளைகுடா…

ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையாகிய 21 வயது இளைஞன் தற்கொலை!

ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையாகிய இளைஞன் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ஒன்று மன்னாரில் இடம்பெற்றுள்ளது. மன்னார் கீரி அண்ணா வீதி பகுதியில் கடந்த திங்கட்கிழமை (12) காலை…

மன்னாரில் காணாமல் போன மாணவி புத்தளத்தில் கண்டுபிடிப்பு

மன்னார் – முசலி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பண்டாரவெளி, மணற்குளம் என்ற முகவரியில் வசிக்கும் ரிகாஷா (வயது- 15) என்ற மாணவி காணாமல் போயுள்ள நிலையில் நேற்று…