பொலிஸ் வேடமிட்டு திருடியோர் கைது

பொக்குனுவிட்ட பிரதேசத்தில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் போல் நடித்து பணம் மற்றும் பெறுமதியான பொருட்களை திருடிய 10 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். மில்லனிய, கஹதுடுவ, அங்குருவத்தோட்ட, பாதுக்க,…

பாதாள உலக மன்னன் ‘உரு ஜுவா’வின் நெருங்கிய தோழர் கைது

பாதாள உலக மன்னன் ‘உரு ஜுவா’வின் நெருங்கிய தோழர் என நம்பப்படும் 27 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் நேற்று இரவு ஹங்வெல்ல தித்தெனிய பிரதேசத்தில் வைத்துக் கைது…

வீடுபுகுந்து திருட முற்பட்டவர் கைது

வவுனியா பத்தினியார் மகிளங்குளம் பகுதியில் வீடு புகுந்து, பொருட்களை திருட முயற்சித்த நபரை பொதுமக்கள் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த…

வெளிநாட்டில் வேலைவாய்ப்புப் பெற்றுத் தருவதாக மோசடி!

துபாயில் உள்ள  தொழிற்சாலை ஒன்றில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணத்தை ஏமாற்றிய பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வுத் திணைக்கள…

1,227 கிலோ கிராம் கஞ்சாவுடன் மூவர் கைது!

எம்பிலிப்பிட்டிய பகுதியில் 1,227 கிலோ கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளதுடன் வைத்திருந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறை ஊடகப் பேச்சாளா், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ இதனைத்…

ஓய்வுபெற்ற பெண் அதிகாரிக்கு நிர்வாண புகைப்படங்களை அனுப்பிய சாரதி கைது

ஓய்வுபெற்ற நிர்வாக அதிகாரி ஒருவருக்கு வாட்ஸ்அப் ஊடாக ஆபாசப் படங்களை அனுப்பியமை, வீடியோ அழைப்புகளில் தனது அந்தரங்க உறுப்புக்களை வெளிப்படுத்தியமைக்காக அமைச்சு ஒன்றில் பணிபுரியும் சாரதி ஒருவர்…

5 வயது சிறுவனின் மரணம் தொடர்பாக கைதுசெய்யப்பட்ட சந்தேகநபருக்கு விளக்கமறியல்

முல்லேரியாவில் ஐந்து வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட புல் வெட்டும் தொழிலாளியான சந்தேகநபருக்கு, எதிர்வரும் ஜுன் 30 ஆம் திகதி வரை விளக்கமறியல்…

பொலிஸ் ஜீப்பிற்கு கல் வீசிய மூவர் கைது

டயகம கிழக்கு தோட்ட பகுதியில் பொலிஸ் ஜீப் மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மூவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கடந்த…

யாழ் பளையில் வீடுடைத்துத் திருட்டு

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொற்றாண்ட குளம் பகுதியில் வீடொன்றினுள் புகுந்த திருடர்கள் நகை மற்றும் கைத்தொலைபேசிகளைத் திருடி சென்றுள்ளனர். பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இயக்கச்சி கொற்றாண்ட குளம்…

சகோதரனுக்காக பரீட்சை எழுதிய மற்றொரு சகோதரன் கைது

இலங்கையில், நேற்றுடன் நடைபெற்று முடிந்த O/L பரீட்சையில் தனது சகோதரருக்காக பரீட்சைக்கு தோற்றிய மற்றொரு சகோதரனை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தெனியாய பிரதேசத்தில் நேற்று…