என்னைக் கொன்று தின்னப் பார்க்கிறார் சாணக்கியன் – சுமனரத்ன தேரர் குற்றச்சாட்டு!

கிழக்கு மாகாணத்தில் அழிந்து வரும் தொல்பொருள் இடங்களைப் பாதுகாக்கும் பணியை மேற்கொண்டு வருவதால், நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தன்னைக் கொன்று தின்னப் பார்க்கிறார் என அம்பிட்டியே…

அசாத் மௌலானாவின் வாக்கு மூலம் தொடர்பில் தீவிர விசாரணைக்கு வலியுறுத்தல்!

ஈஸ்டர் குண்டுத் தாக்குதலுடன் கோட்டாபய, மஹிந்த, பசில் மற்றும்  பிள்ளையானுக்கும் தொடர்பு இருப்பதாகத் தெரிவித்த அசாத் மௌலானாவின் வாக்கு மூலத்திற்கு அமைய விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டு ஆரம்பிக்கப்பட வேண்டும்…

ஊடகவியலாளர்களை அடக்குவது ஜனநாயக விரோதம் – சாணக்கியன் கடும் கண்டனம்!

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அரசியல்வாதிகளின் மோசடிகளை வெளிக்கொண்டு வரும் ஊடவியலாளர்கள் அடங்குமுறைக்கு உட்படுத்தப்படுவது தவறானது என நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில்…

ரணிலின் நாடகத்தை அம்பலப்படுத்திய சாணக்கியன்!

இலங்கை ஜனாதிபதி தான் விரும்புகின்ற நேரத்தில் நாடாளுமன்றத்தில் இருக்கின்ற தனது கையாட்களை வைத்து சிறப்புரிமைகளை எழுப்பிக் குழப்பங்களை ஏற்படுத்துவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா….

சாணக்கியனின் ஊழலை அம்பலப்படுத்தப்போவதாக எச்சரித்துள்ள ஈ.பி.டி.பி!

இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் ஊழல் குறித்து  தாங்கள் வாய்திறந்தால் அவர் தெருவில் நிற்கவேண்டிய நிலைவரும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் மட்டக்களப்பு…

மீண்டும் ஓர் கறுப்பு ஜூலைக்கு வித்திடும் அரசாங்கம்!

இலங்கை அரசாங்கம் மீண்டும் ஓர் கறுப்பு ஜூலைக்கு வித்திடுகின்றது என தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குற்றம் சாட்டியுள்ளார். வடக்கு கிழக்கிற்கு பொலிஸ்…

பெண்கள் குளிப்பதை காணொளி எடுக்கும் கேவலமான செயற்பாட்டில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி!

மட்டக்களப்பு சின்ன உப்போடை பகுதியில் உள்ள கீரியோடை வாவியில் வளர்ப்பு மீன் திட்டம் என்கின்ற போர்வையில் வாவியை மறித்து மீன் வளர்க்கப்படுவதாகவும் வாவியினுள் சிசிடிவி கமராவினை வைத்து…

“போடா” என கடும் வார்த்தையால் கூறிய பிள்ளையான் – ஆவேசமான சாணக்கியன்!

மட்டக்களப்பு பிரதேச அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் இன்றைய தினம் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. மக்கள் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடப்பட்டுக் கொண்டிருந்த போது காணொளி ஒன்றை காட்சிப்படுத்த தமிழரசு கட்சி நாடாளமன்ற…

தமிழர்களுக்கான தீர்வினை வழங்காவிட்டால் ரணில் வீட்டிற்கு செல்ல நேரிடும் – சாணக்கியன் எச்சரிக்கை!

தமிழர்களுக்கான அரசியல் தீர்வினை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வழங்காவிட்டால் விரைவில் அவரும் வீட்டுக்குச் செல்ல வேண்டிய காலம் வரும் என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும் என…

பிள்ளையான் தரப்பினரால் சாணக்கியன் மீது தாக்குதல் முயற்சி!

மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் மீது தாக்குதல் நடத்துவதற்கு முயற்சித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் ஆரையம்பதி வட்டார தலைவர் ஒருவரே தாக்குதல் மேற்கொள்வதற்கு முயற்சித்துள்ளார்…