சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட 14 இந்திய மீனவர்கள் கைது!

நேற்றையதினம் இரவு காரைநகர் கோவிலான் கலங்கரை விளக்கத்திற்கு அப்பால் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 14 இந்திய மீனவர்களை இந்திய இழுவை படகுடன் இலங்கை…

சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்டவர்கள் கைது!

இலங்கை கடற்படையினர் கடந்த டிசம்பர் 13ஆம் திகதி சிலாவத்துறை, மன்னார் வான்கலை, யாழ்ப்பாணம் கல்முனை முனை மற்றும் நீர்கொழும்பு கடற்கரைப் பகுதிகளில் நடத்தப்பட்ட தனித்தனி நடவடிக்கைகளில் சட்டவிரோத…

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் கைது!

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 21 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் மன்னார் மற்றும் காங்கேசன்துறை கோவிலான் கடற்பரப்பில் வைத்து கைது செய்துள்ளனர். நேற்று மாலை…

யாழில் பல மில்லியன் பெறுமதியான கேரள கஞ்சா!

யாழ்ப்பாணம் – அனலைதீவில் 27 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை அனலைதீவு கரையோர பகுதியில் கைவிடப்பட்ட 18 பொதிகளில்…

யாழ் கடற்பகுதியில் சிக்கிய நபர் – மேலும் பலர் தப்பி ஓட்டம்!

யாழ்ப்பாணம் காரைநகர் பகுதியில் 125 கிலோ கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் சிலர் தப்பி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  காரைநகர் கடற்பகுதியில் நேற்றைய தினம்…

திடீரென இடிந்து வீழ்ந்த கடற்படை முகாம் பாலம் – திருகோணமலையில் சம்பவம்!

திருகோணமலை கடற்படை முகாமில் உள்ள இறங்குதுறையின் ஒரு பகுதி இடிந்து வீழ்ந்ததில் பாடசாலை மாணவர்கள் உட்பட பலர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்து சம்பவம் நேற்று…

இலங்கை கடற்பரப்பில் மீன்பிடித்த இந்திய பிரஜைகள் கைது

முல்லைத்தீவு அலம்பில் கடற்பரப்பில் மீன்பிடித்ததற்காக 10 இந்திய பிரஜைகளுடன் இந்திய இழுவை படகு ஒன்றும் நேற்று இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது. அதன்படி, நேற்று காலை முல்லைத்தீவு, அலம்பில்…

தொடரும் தமிழக கடற்றொழிலாளர்களின் அத்து மீறல்!

இந்தியா தமிழக கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி கற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 9 தமிழக கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு அருகே…

யாழில் முன்னெடுக்கப்பட்ட காணி சுவீகரிப்பு – அணிதிரண்ட மக்கள்!

யாழ்ப்பாணத்தில் காணி சுவீகரிப்பு முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கில் பொதுமக்களுக்குச் சொந்தமான காணியைக் கடற்படையினருக்கு நிரந்தரமாகச் சுவீகரிக்கும் நோக்குடன் அளவீடு செய்யும் முயற்சி இடம்பெற்றது….

நீர்கொழும்பு தடாகத்தில் பீடி இலைகள் மீட்பு

நீர்கொழும்பு தடாகத்தில் 557 கிலோவுக்கும் அதிகமான பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன இலங்கை கடற்படையினரால், நேற்று நீர்கொழும்பு தடாகத்தில் நடத்தப்பட்ட தேடுதலின் போது 557 கிலோகிராம் எடையுள்ள கடத்தப்பட்ட…