கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நீதிமன்ற உத்தியோகஸ்தருக்கு நேர்ந்த கதி!
மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் சான்று பொருளாக வைக்கப்பட்டிருந்த 3 கிலோவுக்கும் அதிகமான கஞ்சாவை விற்பனை செய்வதற்கு முயன்ற நீதிமன்ற உத்தியோகஸ்தர் ஒருவரும் விற்பனை முகவர் ஒருவரும் இன்று…
மலையகத்தில் அமைக்கப்படப்போகும் பல்கலைக்கழகம்!
நுவரெலியா மாவட்டத்தை மையமாகக் கொண்டு பல்கலைக்கழகம் ஒன்றை உருவாக்குவதற்கு தேவையான ஆரம்பகட்ட பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்….
கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலை வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு
கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு வைத்தியர்கள் இன்று காலை 8 மணி முதல் 24 மணித்தியால அடையாள பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளதாக அரசாங்க வைத்திய…
அரச ஊழியர்களுக்கு விடுமுறை கிடைப்பதில் சிக்கல்!
சில அரச ஊழியர்களுக்கு விடுமுறை கிடைப்பதில் சிக்கல் உள்ளது எனவும் இதனால் அரச ஊழியர்களின் முழு சேவை வாழ்க்கையும் பாதிப்படைவதாகவும், இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்ட…
பணமோசடியில் ஈடுபட்ட கடற்படை உத்தியோகத்தருக்கு நேர்ந்த கதி!
புல்மோட்டை பகுதியில் வங்கி அட்டைகளினூடாக பண மோசடியில் ஈடுபட்ட கடற்படை உத்தியோகத்தர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். வங்கி அட்டை திருடப்பட்டு அதில் மூன்று இலட்சம் ரூபாவிற்கும்…
நீர் மற்றும் கழிவுநீர் போக்குவரத்து கட்டணத்தில் திருத்தம்
நீர் மற்றும் கழிவுநீர் போக்குவரத்து கட்டணத்தில் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற அமைச்சரவை மாநாட்டில் கலந்து…
மொரட்டுவ பேருந்து விபத்து – ஐவர் காயம்
மொரட்டுவயில் இன்று காலை சரக்குகளை ஏற்றி வந்த கப் வண்டியொன்று பேருந்துடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் ஐந்து பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று…
கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக ஒன்றுகூடிய சிவில் செயற்பாட்டாளர்கள்!
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக சிவில் செயற்பாட்டாளர்களால் சத்தியாகிரக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது. குறித்த சத்தியாகிரக போராட்டம் இன்றையதினம் கொழும்பு – சுகாதார அமைச்சுக்கு…
கெசல்கமுவ ஓயாவில் பெண் ஒருவர் சடலமாக மீட்பு !
கெசல்கமுவ ஓயாவில் இன்று காலை பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டதாக நோர்வூட் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார். சென்ஜோன் டிலரி தோட்ட கீழ் பிரிவில் உள்ள 56…
அஜித் ரோஹனவின் மனு பரிசீலனைக்காக ஒத்திவைப்பு!
தம்மை இடமாற்றம் செய்ய எடுக்கப்பட்ட தீர்மானத்தை ரத்து செய்யக் கோரி சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவை எதிர்வரும்…
