இலங்கையில் இனம் காணப்பட்ட அதிக ஆபத்தான வலயங்கள்!
நாட்டில் இதுவரை 31 பேர் டெங்கு தொற்று காரணமாக மரணித்துள்ளதாக டெங்கு நோய் கட்டுப்பட்டு பிரிவு அறிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் 48,963 பேர்…
எரிபொருள் விலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்
நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதன்படி, 92 ரக பெற்றோல், 10 ரூபாவினால் விலை அதிகரிப்புச் செய்யப்பட்டு 328 ரூபாவுக்கு…
கட்டார் விமான சேவையில் இனி இலங்கையர்களுக்கும் வாய்ப்பு!
கட்டார் விமான சேவையில் இனி இலங்கையர்களும் விமானப் பணிப்பெண்களாக இணைந்து கொள்ள சந்தர்ப்பம் அளிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரி, 21 வயதெல்லையை கொண்டிருக்க வேண்டியதுடன் , ஆங்கிலத்தில் எழுதுவதற்கும் உரையாடுவதற்கும்…
பொலிஸ் வேடமிட்டு இளைஞனை கடத்திய இராணுவத்தினருக்கு நேர்ந்த கதி!
பொலிஸ் உத்தியோகத்தர் போன்று வேடமணிந்து இளைஞன் ஒருவரை கடத்திச்சென்ற குற்றச்சாட்டின் பேரில் இராணுவ சிப்பாய் ஒருவரும் அவருடன் இருந்த நபர் ஒருவரும் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளதாக…
இலங்கை இளைஞர்களுக்கு கட்டாரில் நேர்ந்த சோகம் !
தொழிலுக்காக கட்டாருக்கு சென்ற இளைஞர்கள் இருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி தெரிவித்துள்ளன. காட்டாரில் குறித்த இரு இளைஞர்களும் தங்கியிருந்த இடத்திலேயே இவ்வாறு மர்மமான முறையில்…
யாழில் அதிகரித்துள்ள சிறுவர்கள் மீதான வன்முறைகள்
கடந்த வருடத்தோடு ஒப்பிடும்போது, யாழ்ப்பாண பிராந்திய பொலிஸ் அத்தியட்கர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் சிறுவர், பெண்களுக்கெதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த வருடம் ஜனவரி முதல் டிசம்பர்…
தீக்கிரையாகிய அதிசொகுசு பேருந்து!
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த அதிசொகுசுப் பேருந்து தீடீரெனத் தீப்பற்றி எரிந்துள்ளது. இச்சம்பவம் மதுரங்குளி பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பேருந்தில் 43…
ஆயிரம் ரூபாவை அண்மித்துள்ள பச்சை மிளகாய்!
சந்தையில் இன்று பச்சை மிளகாய் கிலோ ஒன்றின் சில்லறை விலை ஆயிரம் ரூபாவை எட்டியுள்ளதாக பொருளாதார மத்திய நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சந்தைக்காக கொள்வனவு செய்யப்படுகின்ற பச்சை…
வெளிநாட்டவர்கள் ஹெரோயினுடன் கைது!
மாலைதீவுக்கு அண்மித்த கடற்பரப்பில் ஹெரோயின் அடங்கிய பொதியுடன் 6 ஈரானியர்களும் 2 பாகிஸ்தானியர்களும் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். மாலைத்தீவுக்கு…
தற்காலிக ஓட்டுநர் உரிமங்களின் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு
மார்ச் 31, 2022 முதல் ஜூன் 30, 2023 வரையிலான காலகட்டத்தில் வழங்கப்பட்ட ஒவ்வொரு தற்காலிக ஓட்டுநர் உரிமத்தின் செல்லுபடியாகும் காலம் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்படி,…
