மாகாண சபை முறையினை நடைமுறைப்படுத்துவதே எமது நோக்கம்! சந்திரசேகரன் தெரிவிப்பு!

புதிய அரசியல்யாப்பு உருவாக்கப்படும் வரை மாகாண சபை முறையினை நடைமுறைப்படுத்துவதே எமது நோக்கம் என தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்…

சிறைக்காவலரை தாக்கி அச்சுறுத்திய சந்தேகநபர் கைது!

சிறைக்காவலர் ஒருவரை தாக்கி அச்சுறுத்திய சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேக நபர் கண்டி, அம்பிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 34 வயதுடையவர்…

இந்த ஆண்டில் இதுவரை 100க்கும் மேற்பட்ட ரயில்கள் தடம் புரண்டுள்ளன!

இந்த ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் மட்டும் 100க்கும் மேற்பட்ட ரயில்கள் தடம் புரண்டதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. ரயில்வே திணைக்களத்தின் உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின்படி, ஜனவரி…

மாணவர்களை பொலித்தீன் லஞ்ச் சீட் சாப்பிட வற்புறுத்திய கல்லூரி அதிபர் இடமாற்றம்!

மதிய உணவைப் போர்த்தியிருந்த பொலித்தீன் லஞ்ச் சீட்களை உண்ணுமாறு பாடசாலை மாணவர்களை வற்புறுத்தியதாகக் கூறப்படும் ரம்புக்பிட்டிய மத்திய கல்லூரியின் அதிபர் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கம்பளை…

பாராளுமன்றத்தில் அத்துமீறி நடந்துகொண்டமைக்காக மன்னிப்பு கோரிய சனத் நிஷாந்த!

சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன சபையில், இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த, அண்மைக்காலமாக அநாகரீகமாக நடந்துகொண்டமை தொடர்பில் மன்னிப்பு கோரியுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் நிஷாந்த, செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தினுள்…

இறைச்சிக்காக சட்டவிரோதமாக பசுமாடுகளை கடத்திய நபர் கைது !

இறைச்சிக்காக பசு மாடுகளை சட்டவிரோதமாக வாகனத்தில் கொண்டு சென்ற நபரொருவர் யாழ்ப்பாணம் மண்டைதீவு பகுதியில் வைத்து நேற்றையதினம் கைதுசெய்யப்பட்டார். ஊர்காவற்றுறை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய மண்டைதீவு சோதனைச்…

மாவீரர் வாரத்தை முன்னிட்டு வடமராட்சி – நெல்லியடியில் சிறப்பு நிகழ்வு!

மாவீரர் வாரத்தை முன்னிட்டு வடமராட்சி நெல்லியடி மாலிசந்தி பகுதியில் மாவீரர்களின் பெயர் பட்டியல் பொறிக்கப்பட்ட பட்டியல் காட்சிப்படுத்தப்பட்டு மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் மண்டபம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. குறித்த…

விஞ்ஞான ஆராய்ச்சிக்கான ஜனாதிபதி விருதை வென்ற வைத்திய கலாநிதி டி.கோபிசங்கர்!

விஞ்ஞான ஆராய்ச்சிக்கான ஜனாதிபதி விருதுகள் விழா கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் கடந்த 21ம் திகதி நடைபெற்ற நிலையில் “வடக்கு மாகாணத்தில் ஏற்படும் விபத்துக்கள்”…

‘அஸ்வெசும’ பயனாளிகளுக்கு 8.5 பில்லியன் – சேமசிங்க தெரிவிப்பு!

செப்டம்பர் மாதத்துக்கான ‘அஸ்வெசுமா’ பயனாளிகளின் கணக்குகளில் வரவு வைப்பதற்காக மொத்தம் 8.5 பில்லியன் அந்தந்த வங்கிகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். அதன்படி,…

மண்சரிவில் சிக்கி நபர் ஒருவர் பலி!

கண்டி – கொழும்பு வீதியில் பேராதனை நகரில் ஏற்பட்ட மண்சரிவில் 4 கடைகள் சேதமடைந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று இரவு ஏற்பட்ட மண்சரிவில் கடை ஒன்றில் இருந்த…