டைட்டானிக் கப்பலை பார்வையிடச் சென்ற சுற்றுலாப் பயணிகள் மாயம் – தேடும் பணிகள் முன்னெடுப்பு

அட்லாண்டிக் கடலில் மூழ்கியுள்ள டைட்டானிக் கப்பலை பார்வையிடுவதற்காக, சுற்றுலாப்பயணிகளை ஏற்றிச் சென்ற நீர்மூழ்கிக் கப்பல் கடலில் திடீரென காணாமல் போயுள்ளதாக அமெரிக்க கடலோரக் காவல் படையினர் தெரிவித்துள்ளனர்….

உலகிலேயே மிக வெப்பமாக மாறி வரும் ஐரோப்பா கண்டம்

உலகிலேயே மிக அதிகமான வெப்பமான கண்டமாக ஐரோப்பா கண்டம் மாறி வருவதாக உலக காலநிலை அமைப்பு தெரிவித்துள்ளது. அதிகரித்து வரும் வெப்பநிலை காரணமாக கடலின் மேற்பரப்பு அதிக…

ஜப்பானில் பாலியல் உறவுக்கான சட்டப்பூர்வ வயது எல்லையில் மாற்றம்

ஜப்பானில் இதுவரை காலமும் இருந்து வந்த பாலியல் உறவுக்கான சட்டபூர்வ வயதெல்லையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த 1907 முதல் பாலியல் உறவுக்கான சட்டப்பூர்வ வயது எல்லையாக…

யூடியூப் நிறுவனத்தின் புதிய அறிவிப்பு

உலகின் பிரபல சமூகவலைதளமான யூடியூப் சேனல்,ஒருவரது  யூடியூப் சேனலில் இனிவரும் காலங்களில் 500 சந்தாதாரர்கள்(Subscribers) இருந்தாலே எளிதாக பணத்தைப் பெற்றுக்கொள்ளலாம் என்ற மகிழ்ச்சியான அறிவிப்பினை விடுத்துள்ளது. அந்தவகையில்…

தெற்கு பசிபிக் பெருங்கடலில் நிலநடுக்கம்

தென் பசிபிக் பெருங்கடலில் டோங்கா அருகே 7.2 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறித்த நிலநடுக்கமானது இன்று காலை பதிவாகியுள்ளது….

மெக்சிக்கோவில் அதிகரித்த வெப்பநிலை

மெக்சிக்கோவில் வெப்பநிலை 45 பாகை செல்சியசை தாண்டியிருப்பதால் மக்கள் பெரும் சிரமங்களுக்குள்ளாகியுள்ளனர். வெப்பநிலையில் தாக்கமானது 15 நாட்களுக்கு மேல் நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் மக்களுக்கு…

பிரான்ஸின் மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

பிரான்ஸின் சில மாவட்டங்களில் காட்டுத் தீ பரவ ஆரம்பித்துள்ளதால் ஐந்து மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரான்ஸில் காட்டுத் தீ கணிக்கும் கருவி நிர்மாணிக்கப்பட்டதன் பின்னர்…

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் சூறாவளி- பலர் பாதிப்பு

அமெரிக்காவின் வடக்கு டெக்சாஸ் நகரத்தின் வழியாக வீசிய சூறாவளியால், பல மாகாணங்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. நேற்று, உள்ளூர் நேரப்படி 5.00 மணியளவில் சூறாவளி தாக்கியதாக தேசிய வானிலை சேவை…

திருமணத்திற்காக காத்திருந்த பெண்- கத்தியால் குத்திக் கொலை

தனது திருமணத்திற்காக இந்தியாவிற்கு செல்ல இருந்த நிலையில் லண்டனில் இளம் பெண் ஒருவர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தியாவின் ஐதராபாத்தை சேர்ந்த 27 வயதுடைய தேஜஸ்வினி…

வடக்கு பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம்

பிலிப்பைன்ஸின் பிரதான தீவில் 6.3 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கடலில், 10 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்திற்குப் பின்னர், உயிரிழப்புக்களோ, பெரியசேதங்களோ ஏற்படவில்லை…