மாலியில் பேருந்து விபத்து – 15 பேர் உயிரிழப்பு
மேற்கு ஆபிரிக்க நாடான மாலியில் கால்நடைகளை ஏற்றிக் கொண்டு சென்ற லொறி மீது, இரண்டு பேருந்துகள் ஒன்றன்பின் ஒன்று மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று காலை, மாலியின்…
பாகிஸ்தானில் பிபர்ஜாய் புயலால் மக்கள் வெளியேற்றம்
பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள பிபர்ஜாய் புயல் பாதிப்பு முன்னெச்சரிக்கையாக பாகிஸ்தானின் சிந்து, கராச்சி ஆகிய மாகாணங்களின் கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் தமது இருப்பிடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டனர். பாகிஸ்தானின் கடலோரப்…
கிறீஸ் படகு விபத்து- 79 பேர் பலி
லிபியாவிலிருந்து இத்தாலிக்கு 400 அகதிகளை ஏற்றிச் சென்ற படகு ஒன்று கடலில் கவிழ்ந்ததில் 79 பேர் உயிரிழந்துள்ளதாகவும், விபத்திலிருந்து நூற்றுக்கணக்கானோர் காப்பாற்றப்பட்டதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன….
யுனெஸ்கோவில் மீண்டும் இணையும் அமெரிக்கா
ஐக்கிய நாடுகள் சபையின், கலாசார மற்றும் அறிவியல் நிறுவனமான யுனெஸ்கோவில் மீண்டும் இணைவதற்கு அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. குறித்த தீர்மானம் கடந்த திங்களன்று மேற்கொள்ளப்பட்டது. யுனெஸ்கோ கொள்கை வகுப்பில்,…
சவப்பெட்டியில் இருந்து உயிருடன் எழுந்த மூதாட்டி!
ஈக்குவடார் நாட்டில், இறந்ததாக அறிவிக்கப்பட்ட 76 வயது மூதாட்டியை, சவப்பெட்டியிலிருந்து நான்கு மணிநேரத்தின் பின் உயிருடன் மீட்டுள்ளனர். ஈக்குவடார் நாட்டின் லாஸ் ரியோஸ் மாகாணத்தில் உள்ள மருத்துவமனையில்…
கட்டுப்பாட்டுக்குள் வந்த கனேடிய காட்டுத் தீ!
கனடாவின் கியூபெக் மாநிலத்தில் ஏற்பட்ட காட்டுத்தீ, ஒரளவு கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த ஞாயிற்றுக்கிழமை 72 ஆக இருந்த தீப்பரவல் சம்பவங்கள் தற்போது…
ஆசியாவின் சிறந்த விஞ்ஞானிகளின் பட்டியல் வெளியீடு
ஆசிய விஞ்ஞானி இதழ், கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஆசியாவின் மிகச்சிறந்த விஞ்ஞானிகளின் பட்டியலைத் தொகுத்து வெளியிட்டு வருகின்றது. அதில் ஆசியாவில் இருக்கும்…
பிடிமானமின்றி 123 மாடி கட்டிடத்தில் ஏற முயன்ற பிரித்தானிய இளைஞர் கைது
உலகின் 6வது மிகப்பெரிய கட்டிடமான, தென்கொரிய தலைநகர் சியோலில் உள்ள 123 மாடிக் கட்டிடத்தில் கயிறு இல்லாமல் ஏற முயன்ற பிரித்தானிய இளைஞரை தீயணைப்பு படையினர் தடுத்து…
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உலகையே மாற்றவல்லது – ரிஷி சுனக்!
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமானது, உலகையே மாற்றவல்லது என்று பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். லண்டனில் நடைபெற்ற தொழில்நுட்ப வாரக் கருத்தரங்கில் உரையாற்றிய ரிஷி சுனக், சுகாதாரம்,…
தென்னாப்பிரிக்காவில் நிலநடுக்கம்
தென்னாப்பிரிக்காவின் மிகப்பெரிய நகரமான ஜோகன்னஸ்பர்க்கில் உள்ளூர் நேரப்படி அதிகாலை 2:38 மணிக்கு 5.0 ரிக்டர் அளவில் சிறிய நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. ஜோகன்னஸ்பர்க்கின் தென்கிழக்கு புறநகரில் உள்ள…
