பெரும் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் –  சுகாதாரத் தொழிற்சங்கங்கள் எச்சரிப்பு

ஊடகங்களுக்கு தகவல்களை வெளியிட வேண்டாம் என சுகாதார அமைச்சின் செயலாளரினால் அண்மையில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை உள்ளிட்ட பல்வேறு காரணங்களை முன்வைத்து அனைத்து அரசாங்க வைத்தியசாலைகளிலும் எதிர்வரும் வியாழக்கிழமை…

கொழும்பில் திட்டமிடப்பட்ட போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை உத்தரவு

நிறுவனங்களுக்கு இடையிலான ஊழியர் சங்கத்தின் அழைப்பாளர் வசந்த சமரசிங்க உள்ளிட்டோருக்கு, வீதிகள் மற்றும் நடைபாதைகளை மறித்து பொது மக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் எதிர்ப்பு…

 பாட்டலி சம்பிக்கவுக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

கடந்த 2016 ஆம் ஆண்டு ராஜகிரியவில் முன்னாள் அமைச்சர் பயணித்த வாகனம் மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில், முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கு…

ஈஸ்டர் தாக்குதல் சந்தேக நபர்களுக்கு புனர்வாழ்வுத் திட்டம் – பேராசிரியர் குணரத்ன அழைப்பு

கடந்த 2019 ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களுக்கு புனர்வாழ்வுத் திட்டம் தேவை என்று உலகளாவிய பாதுகாப்பு சூழலின் அச்சுறுத்தல் நிபுணரான பேராசிரியர் ரொஹான்…

போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர் புகை குண்டு வீச்சு!

பொரளையில் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்கும் முயற்சியில் பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைகளை பிரயோகித்துள்ளனர். அதன்படி, பொரளை, சஹஸ்புரவுக்கு அருகில் ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுவை கலைக்க கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகிக்கப்பட்டுள்ளதாக…

கனடாவிற்கு இங்கு உரிமை இல்லை – புதிய மக்கள் முன்னணி

காணாமல் போன மற்றும் படுகொலை செய்யப்பட்ட பழங்குடியின பெண்கள் மற்றும் சிறுமிகள் தொடர்பான தேசிய விசாரணையில் நான்கு வருடங்களுக்கு முன்னர் இனப்படுகொலை குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட கனடாவுக்கு, இலங்கையின்…

அமரகீர்த்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 37 பேருக்கு பிணை

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 37 பேருக்கும் கம்பஹா நீதிமன்றம் நேற்று பிணை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மே 9,…

உண்மையைக் கண்டறியும் ஆணையம் சுதந்திரமாகச் செயல்பட வேண்டும் – அலி சப்ரி

இனப்பிரச்சினையால் பாதிக்கப்பட்ட சமூகங்கள் மீதான தாக்கத்தை நிவர்த்தி செய்வதற்கு உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவொன்றை நிறுவுவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, தேவையான ஆதரவு மற்றும்…

முன்னாள் மாநகர சபை உறுப்பினர் கைது

கோட்டை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் மாநகர சபை உறுப்பினர் டென்சில் பத்மசிறி, கோட்டையில் உள்ள முன்னணி பெண்கள் பாடசாலை ஒன்றின் அதிபர் மற்றும் பெற்றோர்கள் குழுவிற்கு…

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட பெண் கைது

வெயாங்கொடை மாரபொல பிரதேசத்தில் மரத்தின் மேல் கட்டப்பட்ட வீட்டிலிருந்து, போதைப்பொருள் கடத்தல் கும்பலை சுற்றிவளைத்த பொலிஸார், போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட பெண்ணொருவரைக் கைதுசெய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மூன்று…