நத்தார் மற்றும் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம்!

எதிர்வரும் நத்தார் மற்றும் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு பொதுமக்களின் பாதுகாப்பிற்காக விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சட்டத்தரணி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்…

வாஸ் குணவர்தனவுக்கு மரண தண்டனை உறுதி- உச்ச நீதிமன்றம்!

முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன உள்ளிட்ட ஐந்து பிரதிவாதிகளுக்கு மரண தண்டனை உறுதிசெய்யப்பட்டுள்ளது. கோடீஸ்வர தொழிலதிபர் முகமது ஷியாம் கொலைச் சம்பவம் தொடர்பில்,…

எனது தோல்விக்கு சமூக ஊடகங்களும் ஒரு காரணம்- டக்ளஸ் தேவானந்தா!

எனது தோல்விக்கு சமூக ஊடகங்களும் ஒரு காரணம் என முன்னாள் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்றைய தினம்…

கிளிநொச்சியில் ஒருவருக்கு மலேரியா நோய்!

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் மலேரியா நோயுடன் ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆபிரிக்க நாடான கானாவிலிருந்து வருகை தந்தவருக்கே இவ்வாறு மலேரியா தொற்று ஏற்பட்டுள்ளது. அவருக்கு மலேரியா தொற்று உறுதி…

மதுபோதையில் காவலாளியின் காதை கடித்த நபர்! யாழில் சம்பவம்

யாழ். போதனா வைத்தியசாலைக்கு மதுபோதையில் நுழைந்த நபர் ஒருவர் அங்கு கடமையிலிருந்த காவலாளியை கடித்து காயப்படுத்திய சம்பவமொன்று நேற்று (19) மாலை இடம்பெற்றது. குறித்த சம்பவம் தொடர்பில்…

அரிசி இறக்குமதிக்கான கால அவகாசம் நீட்டிப்பு!

அரிசி இறக்குமதிக்கு வழங்கப்பட்டுள்ள கால அவகாசத்தை நீடிக்க நடவடிக்கை எடுப்பதாக அமைச்சரவைப் பேச்சாளர் கலாநிதி நலிந்த ஜயதிஸ்ஸ நேற்று (19) தெரிவித்தார். அரிசியை இறக்குமதி செய்வதற்கு வழங்கப்பட்ட…

கடற்றொழிலாளர் விடயத்தில் மனிதாபிமான அணுகுமுறை என்றால் என்ன – டக்ளஸ் கேள்வி!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி – இலங்கையின் ஜனாதிபதி அனுரவின் சந்திப்பின்போது கடற்றொழிலாளர்கள் விடயத்தில் மனிதாபிமான அணுகுமுறை கடைப்பிடிக்கப்பட வேண்டும் என கூறியதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில், குறித்த…

“Clean Sri Lanka” திட்டம் தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல்!

அண்மையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், “Clean Sri Lanka” திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக ஜனாதிபதி செயலணியொன்றை நிறுவுவதற்கு தீர்மானிக்கப்பட்டது. இதனடிப்படையில், “Clean Sri Lanka” வேலைத் திட்டத்தைத் திட்டமிட்டு…

இன்றைய வானிலை அறிக்கை!

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும். வடமேல் மாகாணத்தில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். மத்திய, கிழக்கு மற்றும்…

இலங்கை மின்சார சபைக்கு 150 மில்லியன் டொலர் கடனுதவி!

ஆசிய அபிவிருத்தி வங்கியால் இலங்கை மின்சார சபைக்கு அங்கீகரிக்கப்பட்ட 150 மில்லியன் டொலர் கடனுதவிக்கான ஒப்பந்தம் இன்று (19) கைச்சாத்திடப்பட்டுள்ளது. இந்த கடன் தொகையை இலங்கை அரசாங்கத்தின்…