
யாழில் சட்டவிரோதமாக பனை மரங்கள் வெட்டியவர்கள் மீது வழக்குத் தாக்கல்!
யாழ். இருபாலை மற்றும் நீர்வேலிப்பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக பனை மரங்களை வெட்டியவர்கள் மீது நேற்று (29) வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பனை மரங்களை வெட்டியவர்கள் மீது பனை…

8,100 போதை மாத்திரைகளுடன் மூவர் கைது!
மாவனெல்ல பகுதியில் போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாவனெல்ல பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, மாவனெல்ல பொலிஸ்…

2025 ஆம் ஆண்டின் பாடசாலை நடைபெறும் நாட்களின் எண்ணிக்கையில் மாற்றம்!
அரசாங்கம் வருடத்திற்கு 210 நாட்களுக்கு பாடசாலைகளை நடாத்தி வந்த நிலையில், 2025 ஆம் ஆண்டிலிருந்து பாடசாலை நாட்களை 181 நாட்களாக குறைப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. அதிகளவிலான…

புதிய இராணுவத் தளபதி பெயர் இன்று அறிவிக்கப்படும்!
புதிய இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகு நியமிக்கப்படவுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகு இலங்கை இராணுவத்தின் பிரதி பிரதானியாக கடமையாற்றி…

இன்றைய வானிலை அறிக்கை!
வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் இன்று முதல் அடுத்துவரும் சில தினங்களுக்கு மழையுடனான வானிலை அதிகரித்துக் காணப்படும். நாட்டின் ஏனைய பிரதேசங்களின் பல இடங்களில்…

‘தூய்மையான இலங்கை’ (Clean Sri Lanka) திட்டம் ஜனவரியில் நடைமுறைக்கு வருகிறது!
‘தூய்மையான இலங்கை’ (Clean Sri Lanka) என்ற திட்டம் முறையான சுகாதார சூழலை உருவாக்குதல், இலஞ்சம் மற்றும் ஊழலை ஒழித்தல், டிஜிட்டல் மயமாக்கல் உள்ளிட்ட புதுமையான கொள்கைகளுடன்…

பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பெப்ரவரிக்கு முதல் சொத்து அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்!
அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும், எதிர்வரும் பெப்ரவரி மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு பாராளுமன்றத்தின் பொதுச் செயலாளர் குஷானி லோஹணதீர…

யோஷித ராஜபக்ஷவை குற்றப் புலனாய்வு திணைக்களம் அழைப்பு!
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ஷவை குற்றப் புலனாய்வு திணைக்களம் (CID) அழைத்துள்ளது. கதிர்காமத்தில் உள்ள அரசாங்கத்திற்கு சொந்தமான காணியின் உரிமை தொடர்பில் வாக்குமூலம்…

இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவராக சீ.வீ.கே சிவஞானம்!
இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவராக சீ.வீ.கே சிவஞானம் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஶ்ரீநேசன் தெரிவித்துள்ளார். இன்று (28) இடம்பெற்ற செயற்குழு கூட்டத்தில் இந்த…

வவுனியாவில் கையெழுத்துப் பாேராட்டம்!
அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வவுனியாவில் கையெழுத்துப் பாேராட்டம் ஒன்று இன்று (28) இடம்பெற்றது. அதாவது, பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்ட காலமாக…