கோல்மார்வல் அணியின் உரிமையாளரான பிரேம் தக்கர் பிணையில் விடுதலை!

கோல்மார்வல் அணியின் உரிமையாளரான இந்திய பிரஜை பிரேம் தக்கரை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இன்று (20) உத்தரவிட்டுள்ளது. அதாவது கண்டி, பல்லேகல மைதானத்தில்…

இலத்திரனியல் உபகரணங்களுடன் மூன்று சந்தேக நபர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட இலத்திரனியல் உபகரணங்களுடன் மூன்று சந்தேக நபர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று (20) கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவது, இன்றைய தினம்…

இந்திய எண்ணெய் குழாய் அமைப்பு- அராசங்கத்தின் அறிவிப்பு!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் அண்மைய இந்திய விஜயத்தின் போது, நாட்டில் இந்திய எண்ணெய் குழாய்களை அமைப்பது தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்படவில்லை என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்…

ஹெரோயின் போதைப்பொருளுடன் 3 சந்தேக நபர்கள் கைது!

கல்கிசையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று சந்தேக நபர்கள் நேற்று (19) கைது செய்யப்பட்டுள்ளனர். கல்கிசை பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட மூன்று…

நத்தார் மற்றும் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம்!

எதிர்வரும் நத்தார் மற்றும் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு பொதுமக்களின் பாதுகாப்பிற்காக விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சட்டத்தரணி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்…

வாஸ் குணவர்தனவுக்கு மரண தண்டனை உறுதி- உச்ச நீதிமன்றம்!

முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன உள்ளிட்ட ஐந்து பிரதிவாதிகளுக்கு மரண தண்டனை உறுதிசெய்யப்பட்டுள்ளது. கோடீஸ்வர தொழிலதிபர் முகமது ஷியாம் கொலைச் சம்பவம் தொடர்பில்,…

எனது தோல்விக்கு சமூக ஊடகங்களும் ஒரு காரணம்- டக்ளஸ் தேவானந்தா!

எனது தோல்விக்கு சமூக ஊடகங்களும் ஒரு காரணம் என முன்னாள் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்றைய தினம்…

கிளிநொச்சியில் ஒருவருக்கு மலேரியா நோய்!

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் மலேரியா நோயுடன் ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆபிரிக்க நாடான கானாவிலிருந்து வருகை தந்தவருக்கே இவ்வாறு மலேரியா தொற்று ஏற்பட்டுள்ளது. அவருக்கு மலேரியா தொற்று உறுதி…

மதுபோதையில் காவலாளியின் காதை கடித்த நபர்! யாழில் சம்பவம்

யாழ். போதனா வைத்தியசாலைக்கு மதுபோதையில் நுழைந்த நபர் ஒருவர் அங்கு கடமையிலிருந்த காவலாளியை கடித்து காயப்படுத்திய சம்பவமொன்று நேற்று (19) மாலை இடம்பெற்றது. குறித்த சம்பவம் தொடர்பில்…

அரிசி இறக்குமதிக்கான கால அவகாசம் நீட்டிப்பு!

அரிசி இறக்குமதிக்கு வழங்கப்பட்டுள்ள கால அவகாசத்தை நீடிக்க நடவடிக்கை எடுப்பதாக அமைச்சரவைப் பேச்சாளர் கலாநிதி நலிந்த ஜயதிஸ்ஸ நேற்று (19) தெரிவித்தார். அரிசியை இறக்குமதி செய்வதற்கு வழங்கப்பட்ட…