தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 50 கிலோ கஞ்சா பறிமுதல்!

தமிழகம் மண்டபத்தில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக, காரில் எடுத்து வரப்பட்ட 50 கிலோ கிராம் கஞ்சாவை மத்திய புலனாய்வுத் துறையினா் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன….

தமிழர் பகுதி எங்கும் தியாகி திலீபனுக்கு உணர்வுபூர்வமாக நினைவஞ்சலி!

தியாக தீபம் திலீபனின் 38ஆவது ஆண்டு நினைவேந்தல் வடக்கு – கிழக்கு பகுதிகளில் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் இன்றையதினம் (26) இறுதி நாள் நிகழ்வுகள் அனுஷ்டிக்கப்படுகிறது….

‘கெஹெல்பத்தர பத்மே’ மறைத்து வைத்திருந்ததாகக் கூறப்படும் துப்பாக்கிகள் பொலிஸாரால் மீட்பு!

பாதாள உலகக் குழு உறுப்பினரான ‘கெஹெல்பத்தர பத்மே’ மறைத்து வைத்திருந்ததாகக் கூறப்படும் 500க்கும் மேற்பட்ட துப்பாக்கிகள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. மேல் மாகாண வடக்கு குற்றவியல் பிரிவு முன்னெடுத்த…

ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஐக்கிய நாடுகள் சபையின் 80ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்ளும் பொருட்டு கடந்த 22ஆம் திகதி இரவு அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த…

2026 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு!

2026 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம், தொழிலாளர் அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோவால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. ஒதுக்கீட்டு சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு எனப்படும் வரவு செலவுத்…

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக மண்சரிவு அபாய எச்சரிக்கை!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தால் விடுக்கப்பட்டுள்ள இந்த எச்சரிக்கை, இன்று (26) இரவு 10.00…

மீரிகம பிரதேசத்தில் கஞ்சா உற்பத்தி- அநுர அரசிடம் ஓமல்பே சோபித தேரர் கேள்வி!

மீரிகம பிரதேசத்தில் கஞ்சா உற்பத்தி மேற்கொள்ளப்படவுள்ளமை தொடர்பில் ஓமல்பே சோபித தேரர் கேள்வி எழுப்பியுள்ளார். அகில இலங்கை மகா பௌத்த சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டு…

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் ஐ.நா. பொதுச்செயலாளர் இடையே சந்திப்பு!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஐக்கிய நாடுகள் சபையின் 80ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்ளும் பொருட்டு கடந்த 22ஆம் திகதி இரவு அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்….

ஊழல் நிறைந்த அரச நிறுவனங்கள்- வெளிப்படுத்தப்பட்ட தகவல்!

ஊழல் நிறைந்த அரச நிறுவனங்கள் தொடர்பில் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் தலைவர் நீல் இத்தவெல வெளிப்படுத்தியுள்ளார். கொழும்பில் நேற்றையதினம் (25) இலங்கை நிர்வாக…

கல்வித் துறையை டிஜிட்டல் மயமாக்க திட்டம்!

2026ஆம் ஆண்டில் கல்வித் துறையை டிஜிட்டல் மயமாக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி கல்வித் துறையை டிஜிட்டல் மயமாக்கல் தொடர்பான கொள்கைத் திட்ட வரைபை, 2026ஆம் ஆண்டு மார்ச் மாதம்…