உலக பாரம்பரிய தளமான சீகிரிய கண்ணாடி சுவற்றில் கிறுக்கிய இளம் பெண் கைது!
உலக பாரம்பரிய தளமான சீகிரிய கண்ணாடி சுவற்றில் கிறுக்கிய மற்றொரு இளம் பெண் கைது சீகிரிய பொலிஸாரால் செய்யப்பட்டுள்ளார். அவிசாவளையை சேர்ந்த 21 வயதுடைய பெண்ணே இவ்வாறு…
விரைவில் மாகாண சபை தேர்தலை நடத்த முடியும்- அரசின் நிலைப்பாடு!
நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் அனைத்து தரப்பினர்களும் ஒருமித்த நிலைப்பாட்டிற்கு வந்தால் விரைவில் மாகாண சபை தேர்தலை நடத்த முடியும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய…
இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட புதிய 2000 ரூபா நாணயத்தாள் தொடர்பில் விசேட அறிவிப்பு!
இலங்கை மத்திய வங்கியால் புதிதாக வெளியிட்ட 2000 ரூபா நாணயத்தாள் தொடர்பில் விசேட அறிவிப்பு ஒன்று வழங்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் 75ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு…
சர்வதேச நீதி கோரி யாழ். மருதனார்மடம் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட கையெழுத்து போராட்டம்!
நாட்டில் இடம்பெற்ற இனப்படுகொலைகள் மற்றும் வடக்கு கிழக்கில் காணப்படும் மனித புதைகுழிகளுக்கு சர்வதேச நீதி கோரி யாழ். மருதனார்மடம் பகுதியில் கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. குறித்த கையெழுத்து…
தியாக தீபம் திலீபனின் 38வது நினைவு தின நிகழ்வு யாழில் ஆரம்பம்!
தியாக தீபம் திலீபனின் 38வது நினைவு தின நிகழ்வுகள் இன்றைய தினம் யாழில் ஆரம்பமானது. யாழ்ப்பாணம், நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில்…
பல கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள் தற்காலிகமாக முடக்கம்- அமைச்சர் ஆனந்த விஜயபால!
இந்த ஆண்டில் இதுவரையில் சுமார் 500 கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள் தற்காலிகமாக முடக்கி வைக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் அண்மையில்…
புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தின் புதுப்பித்தல் நடவடிக்கை ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்!
புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தின் புதுப்பித்தல் நடவடிக்கை இன்று (15) காலை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது. 1964 ஆம் ஆண்டு கட்டப்பட்ட புறக்கோட்டை மத்திய…
துப்பாக்கி வெடித்ததில் நபர் ஒருவர் உயிரிழப்பு!
வலஸ்முல்ல – ரதனியார பகுதியில் துப்பாக்கியுடன் பயணித்த ஒருவர் அந்த துப்பாக்கி வெடித்ததில் உயிரிழந்துள்ளார். 32 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த…
யானை தந்தங்களை வைத்திருந்த ஓய்வுபெற்ற இராணுவ வீரர் கைது!
மொரகொட பகுதியில் ஒரு ஜோடி யானை தந்தங்களை வைத்திருந்த ஓய்வுபெற்ற இராணுவ வீரர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். ஹல்மில்லேவ பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்….
சர்வதேச சிலம்பப் போட்டியில் இலங்கை சிலம்ப அணி சிறப்பான சாதனை!
சர்வதேச சிலம்பப் போட்டியில் இலங்கை சிலம்ப அணி சிறப்பான சாதனையைப் பதிவு செய்துள்ளது. சர்வதேச சிலம்பப் போட்டி மலேசிய அரசால் ஏற்பாடு செய்யப்பட்டு இந்த மாதம் 11…
