2025ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு!

2025 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை எதிர்வரும் நவம்பர் மாதம் 10ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 05ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம்…

O/L பரீட்சை பெறுபேறுகள் வௌியீடு- 237,026 மாணவர்கள் உயர்தரத்திற்கு தகுதி!

2024 (2025) – கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வௌியாகியுள்ள நிலையில், பெறுபேறுகளின் படி 237,026 மாணவர்கள் உயர்தரக் கல்விக்கு தகுதி பெற்றுள்ளதாக…

இலங்கை அணி மாபெரும் வெற்றி!

பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றியை பதிவு செய்துள்ளது. நாணய சுழற்சியில் வெற்றி…

இன்றைய வானிலை அறிக்கை!

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். வடமேல் மாகாணத்தில் சிறிதளவு மழை பெய்யக்கூடும். ஊவா…

பால் தேநீரின் விலை 10 ரூபாவால் அதிகரிப்பு!

பால் தேநீரின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பொதி ஒன்றின்…

யாழ். செம்மணி இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் இன்றுடன் இடைநிறுத்தம்!

யாழ். செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகளில் இதுவரை 65 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. செம்மணி மனித புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வாய்வு பணிகள் இடம்பெற்று…

நாட்டில் நடைபெற்ற அனைத்து படுகொலை, வன்முறைகளுக்கும் நீதிகோரி போராட்டம்!

நாட்டில் நடைபெற்ற அனைத்து படுகொலைகளுக்கும், அனைத்து வகை வன்முறைகளுக்கும் எதிராக நீதிகோரி இன்றையதினம் யாழில் நடைபவணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த நடைபவணியை வல்லமை சமூக மாற்றத்திற்கான போராட்ட…

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்க பேரவையின் தமிழ் மகாநாடும், வடகரோலினா ஆளுநரின் பிரகடனமும்!

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களின் பேரவையின் 2025ஆம் ஆண்டிற்கான தமிழ் மகாநாடு வடகரோலினாவின் தலைநகரில் நடைபெறுவதையிட்டு, இம் மாதம் தமிழரின் மொழி மற்றும் கலாசார மாதமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது….

விடுதலைப்புலிகள் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் பதுங்கு குழியில் அகழ்வு பணிகள் ஆரம்பம்!

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதி 8ம் வட்டாரம், மந்துவில் கிராமத்தில் உள்ள தனியார் காணி ஒன்றில், போருக்கு முன்னர் விடுதலைப்புலிகளின் தலைவர் மற்றும் தளபதிகள் பயன்படுத்திய ஆயுதங்கள்…

எசல பௌர்ணமி தினத்தில் யாழ். தையிட்டி பகுதியில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம்!

யாழ். தையிட்டி பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பௌர்ணமி தினமான இன்று (10) போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பொது மக்களின் காணியை கையகப்படுத்தி அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத…