ஆட்சேர்ப்பு செயன்முறையில் மாற்றம் மேற்கொள்ளும் பெற்றோலிய கூட்டுத்தாபனம்!
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் 35 ஆண்டுகளுக்குப் பின்னர் அதன் பணியாளர் ஆட்சேர்ப்பு செயன்முறையை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. இதனூடாக ஆட்சேர்ப்பு செயற்பாட்டில் இருந்த முறைகேடுகளை நீக்க முடியும்…
காயங்களுடன் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!
ஹோமாகம பகுதியில் காயங்களுடன் ஆண் ஒருவரின் சடலம் இன்று (10) காலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த நபரின் தலையில் ஆயுதத்தால் தாக்கப்பட்டதற்கான காயங்கள், கழுத்தில் வீக்கம்…
டிரம்ப்பின் புதிய வரி விதிப்பு- ஜனாதிபதி அநுர தலைமையில் விசேட கலந்துரையாடல்!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பினால் விதிக்கப்பட்ட புதிய 30% தீர்வை வரி தொடர்பாக, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (10) காலை ஜனாதிபதி செயலகத்தில் விசேட…
பால் மாவின் விலை அதிகரிப்பு!
இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பொதி ஒன்றின் விலை 100 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அத்துடன் 01 கிலோ…
யாழ். கொக்குவில் சந்தை தொடர்பில் வெளியான அறிவிப்பு!
யாழ்ப்பாணம், கொக்குவில் சந்தை தொடர்பில் நல்லூர் பிரதேச சபைத் தவிசாளர் அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளார். நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட கொக்குவில் பொதுச் சந்தையில் கடல் உணவுப் பொருட்களை…
எசல பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாட்டில் 8,355 தானசாலைகள் பதிவு!
எசல பௌர்ணமி தினத்தை முன்னிட்டு இன்றையதினம் நாடு முழுவதும் சுமார் 8,355 தானசாலைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த தான…
இலங்கைக்கு 30 வீதம் வரி விதிப்பு- டிரம்ப்பின் அறிவித்தல்!
இலங்கையில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 30 சதவீதம் வரி விதிக்கப்படவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். வெள்ளை மாளிகை இலங்கைக்கு அனுப்பிய கடிதத்தில்…
யாழ். செம்மணி அகழ்வு- இதுவரையில் 63 மனித எலும்புக்கூடுகள் மீட்பு!
யாழ். செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகளில் இதுவரை 63 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. செம்மணி மனித புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வாய்வு பணிகள் இடம்பெற்று…
இன்றைய வானிலை அறிக்கை!
சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். வடமேல் மாகாணத்தில் சிறிதளவு மழை பெய்யக்கூடும். கிழக்கு…
இலங்கையில் 15 வயது சிறுவன் ஒருவனுக்கு எச்.ஐ.வி தொற்று உறுதி!
இலங்கையில் 15 வயது சிறுவன் ஒருவனுக்கு எச்.ஐ.வி தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது மிகவும் வேதனையான விடயமாகும் என பதுளை பொலிஸ் பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சகர்…
