சிறுவர்களை தொழிலில் ஈடுபடுத்தல் தொடர்பான குற்றங்கள்- அமைச்சரவையின் தீர்மானம்!
சிறுவர்களை தொழிலில் ஈடுபடுத்தல் தொடர்பான குற்றங்களைக் கண்டறிதல், விசாரணை செய்தல் மற்றும் வழக்குத் தொடுத்தல் குறித்த சட்ட அமுலாக்க அதிகாரிகளுக்கான நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை வர்த்தமானியில் வெளியிட…
பதவி துறந்த வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன்!
முல்லைத்தீவு மாவட்டத்தின் உள்ளூராட்சி அதிகார சபைகளுக்கான இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தவிசாளர் தெரிவுகளில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன்…
மாவை கந்தனின் மகோற்சவப் பெருவிழா- 35 வருடங்களுக்கு பின்னர் கொடிச்சீலை எடுத்து வரும் நிகழ்வு!
வரலாற்றுச் சிறப்புமிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் 30ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் அதற்கான பூர்வாங்க நிகழ்வுகள் இன்றைய தினம் காலை 06:00 மணிக்கு…
ஐ.நா சபையின் ஆணையாளர் யாழுக்கு விஜயம்- யாழ். பல்கலை முன்றலில் காட்ச்சிப்படுத்தப்பட்டுள்ள தமிழினப் படுகொலை பதாதைகள்!
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் வோல்கர் டேர்க் இன்றையதினம் (25) யாழுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையில், தமிழினப் படுகொலையை வெளிக்காட்டும் விதமாக யாழ்ப்பாணம்…
செம்மணி போராட்டக் களத்தை அரசியல் தேவைக்காக பயன்படுத்த வேண்டாம்- வெளியேற்றப்பட்ட முக்கிய அரசியல்வாதிகள்!
யாழ். செம்மணி மனிதப்புதை குழியில் இடம்பெற்றுவரும் ‘அணையா தீபம்’ போராட்டத்தின் இறுதி நாளான இன்று பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. போராட்ட பகுதிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் உள்ளிட்டோர்…
யாழ். செம்மணி ‘அணையா தீபம்’ போராட்டம்- இறுதி நாள் இன்று!
யாழ். செம்மணி மனிதப்புதை குழியில் மீட்கப்படும் உறவுகளுக்கு நீதி வேண்டி கடந்த 23ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட ‘அணையா தீபம்’ போராட்டத்தின் இறுதி நாள் இன்றாகும். இறுதி நாளான…
மன்னாரில் தந்தை செல்வாவின் உருவச் சிலை உடைப்பு!
மன்னார் நகர மத்தியில் மாவட்டச் செயலகத்திற்கு முன் அமைக்கப்பட்டிருந்த தந்தை செல்வாவின் சிலை இன்று (25) அதிகாலை இனம் தெரியாத நபர்களினால் உடைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து…
ஐ.நா சபையின் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகரின் கவனத்தை பெற்ற போராட்டம்!
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் வோல்கர் டேர்க் இன்றையதினம் (25) திருகோணமலைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் அவருடைய கவனத்தை ஈர்க்கும் முகமாக அமைதியான…
நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது- இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்!
இரண்டு மாதங்களுக்கு தேவையான எரிபொருளை பெறுவதற்கான திட்டம் ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளதால் நாட்டினுள் எந்தவொரு எரிபொருள் தட்டுப்பாடும் ஏற்படாது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே….
வெளிநாட்டு வேலைவாய்ப்பு வழங்குவதாகக் கூறி 5 கோடி ரூபா மோசடி செய்த நபர் கைது!
கொழும்பு, கிருலப்பனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு வழங்குவதாகக் கூறி 5 கோடி ரூபாவுக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்….
