எரிபொருள் பற்றாக்குறை குறித்த போலியான செய்திகளால் பொதுமக்கள் ஏமாற வேண்டாம்- எரிசக்தி அமைச்சு வலியுறுத்தல்!

எரிபொருள் பற்றாக்குறை குறித்த போலியான செய்திகளால் பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என எரிசக்தி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழல்…

செயற்கையான எரிபொருள் தட்டுப்பாட்டை உருவாக்க வேண்டாம்- அரசாங்க அதிபர் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் உருவாகியுள்ள போர்ப்பதற்ற சூழல் காரணமா எரிபொருள் விநியோகம் தடைபடலாம் என்ற அச்சத்தில் நேற்று முதல் எரிபொருளை பெற்றுக்கொள்வதத்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்துநிற்கின்றனர். குறிப்பாக…

இலங்கையின் லொத்தர் வரலாற்றில் மிகப்பெரிய லொத்தர் பரிசு வெல்லப்பட்டது!

இலங்கையின் லொத்தர் வரலாற்றில் மிகப்பெரிய லொத்தர் பரிசுத் தொகை நேற்று (16) வெற்றி கொள்ளப்பட்டுள்ளது. தேசிய லொத்தர் சபையின் மெகா பவர் அதிஷ்ட இலாபச்சீட்டின் 2210 ஆவது…

கொழும்பில் எதிர்வரும் ஆறு மாதங்களில் மாற்றம் ஏற்படும்- பிரதி அமைச்சர் திட்டவட்டம்!|

எதிர்வரும் ஆறு மாதங்களுக்குப் பின்னர் கொழும்பில் ஏற்படும் மாற்றத்தை அவதானிக்க முடியுமென பொது மக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார். கொழும்பு மாநகர சபையின்…

ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் 48 மணி நேர வேலை நிறுத்தம்!

ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (20) நள்ளிரவு முதல் 48 மணி நேர வேலைநிறுத்தத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.

முல்லைத்தீவிலுள்ள உணவகம் ஒன்றில் ஏற்ப்பட்ட தீ விபத்தில் இருகடைகள் முற்றாக எரிந்து நாசம்!

முல்லைத்தீவு கிச்சிராபுரம் கிராம சேவையாளர் பிரிவிக்குட்பட்ட மாஞ்சோலை வைத்தியாசாலை முன்பாக உள்ள உணவகம் ஒன்றில் ஏற்ப்பட்ட தீ விபத்தில் இருகடைகள் முற்றாக எரிந்துள்ளது. குறித்த சம்பவம் இன்று…

பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு தினமும் சென்று வழிபட இராணுவத்தினர் அனுமதி!

யாழ்ப்பாணத்தில் உள்ள உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் நேற்றைய தினம் (15) விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. குறித்த அம்மன்…

ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் 6 பேரின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தம்!

தம்புள்ளை பிரதேச சபையில் ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 6 உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமை உடன் அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித்…

இலங்கையர் ஒருவர் ஈரானிய ஏவுகணைத் தாக்குதலில் காயம்!

பினைக் பிராக் (Bnei Brak) பகுதியில் இன்று (16) காலை மேற்கொள்ளப்பட்ட ஈரானிய ஏவுகணைத் தாக்குதலில், கட்டுமானத் தளத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த இலங்கை இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளதாக…

கொழும்பு மாநகர சபை உள்ளிட்ட மேலும் 3 சபைகளின் அதிகாரம் தேசிய மக்கள் சக்தி வசம்!

இரத்தினபுரி மாநகர சபையின் அதிகாரத்தையும் தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது. இரத்தினபுரி மாநகர சபையின் மேயரைத் தேர்ந்தெடுப்பதற்கான இரகசிய வாக்கெடுப்பில், தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் கே.ஏ.டி.ஆர்.ஐ….