பாணந்துறை கடலில் மூழ்கி இரு சிறுவர்கள் மாயம்!
பாணந்துறை கடற்கரைக்கு நீராடச் சென்ற இரு சிறுவர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர். பண்டாரகம மற்றும் வத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த நண்பர்கள்…
யாழுக்கு விஜயம் செய்யும் ஜனாதிபதி அனுர!
உள்ளூராட்சித் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்காக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இன்று (17) வடக்கு மாகாணத்துக்கு வருகை தரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி ஜனாதிபதி அனுர, மன்னார்…
இன்றைய வானிலை அறிக்கை!
மத்திய , சப்ரகமுவ, மேல், தென் மற்றும் ஊவா மாகாணங்களின் பல இடங்களிலும் அத்துடன் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் பொலனறுவை மாவட்டங்களின் பல இடங்களிலும் பிற்பகல் அல்லது…
கிளிநொச்சியில் துஸ்பிரயோகத்துக்கு உள்ளான பாடசாலை மாணவர்கள் விவகாரம்- காப்பாற்ற நினைக்கும் தமிழ் அரசியவாதி!
கிளிநொச்சி மாவட்டத்தில் அமைத்துள்ள பிரபல பாடசாலை ஒன்றில் விளையாட்டு ஆசிரியர், மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக கூறப்படும் சம்பவம் அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பில் பெற்றோர்…
பொன்விழா காணும் யாழ். பல்கலை!
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கலைப்பீடப் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் ‘வேரிலிருந்து விழுது வரை இணையும் பொன்விழா சங்கமம்’ நிகழ்வானது எதிர்வரும் 26, 27 மற்றும் 28 ஆம்…
சுகாதார அமைச்சு பொதுமக்களுக்கு வழங்கியுள்ள அறிவுறுத்தல்!
சித்திரை புத்தாண்டை முன்னிட்டு சுகாதார அமைச்சு பொதுமக்களுக்கு அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. பண்டிகை காலத்தில் வௌியூர் மற்றும் தூர இடங்களுக்கு பயணம் செய்வோர் மிகுந்த அவதானத்துடன் வாகனத்தை…
லஞ்ச ஊழல் ஆணைக்குழு ரணிலின் விசாரணை தொடர்பில் எடுத்துள்ள தீர்மானம்!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை எதிர்வரும் 23 ஆம் திகதிக்குப் பின்னர் விசாரணைக்கு அழைக்க லஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. ஊவா மாகாண முன்னாள்…
தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக மீண்டும் தொடரும் போராட்டம்!
வலி. வடக்கு, தையிட்டி பிரதேசத்தில் அமைந்துள்ள சட்டவிரோத விகாரையினை அகற்றக் கோரி காணி உரியாளர்கள் இன்றைய தினம் (12) மீண்டும் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இரண்டு வருடங்கள் கடந்தும்…
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் பொதுமக்களுக்கு விடுத்துள்ள அவசர அறிவித்தல்!
தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு வௌிநாட்டில் தொழில் புரிவோருக்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தால் 10,000 ரூபாய் வழங்கப்படும் என தெரிவித்து, வெளிநாட்டில் இருந்து இயங்கும் ஒரு…
கிளிநொச்சியில் துஸ்பிரயோகத்துக்கு உள்ளான பாடசாலை மாணவர்கள்- மனித உரிமைகள் ஆணைக்குழு தலையீடு!
கிளிநொச்சி பகுதியில் விளையாட்டு பயிற்றுநர் ஒருவர் 16 சிறுவர்களை பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில், பயிற்றுநர் விரைவில் கைது செய்யப்படுவார் என இலங்கை மனித உரிமைகள்…
