புதுக்குடியிருப்பில் அரச உத்தியோகத்தரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஹெரோயின் போதைபொருள்!
ஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட கிராம சேவையாளர் ஒருவர் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்…
யாழ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
நாட்டில் தற்போது நிலவும் வெப்பநிலை தொடர்பில் பொதுமக்களுக்கு அவரச எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு மாகாணம் மற்றும் மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்கள் உட்பட நாட்டின் பல…
தேசபந்து தென்னகோனுக்கு உதவிய பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட இருவர் கைது!
பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு உதவிய குற்றச்சாட்டில் பொலிஸ் கான்ஸ்டபிள் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. விசேட பாதுகாப்பு பிரிவில் பணியாற்றிவரும் கான்ஸ்டபிள்…
தமிழர் பகுதிகளில் தொடரும் காவல்துறையினரின் அராஜகம்: எடுக்கப்படவுள்ள சட்ட நடவடிக்கை!
காவல்துறையினரின் அராஜகங்களுக்கு எதிராக நடவடிகைகள் எடுக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிறீ பவானந்தராஜா தெரிவித்துள்ளார். நேற்று (28) இடம்பெற்ற சங்கானை பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில்…
குடாமடுவெல்ல கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆணொருவரின் சடலம் மீட்பு!
தொடுவாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குடாமடுவெல்ல கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தொடுவாவ பொலிஸார் தெரிவித்தனர். தொடுவாவ பொலிஸ் நிலையத்திற்கு நேற்று (28) மாலை…
இன்றைய வானிலை அறிக்கை!
வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை, மட்டக்களப்பு, கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலும் இன்று அதிகரித்த வெப்பநிலை காணப்படும். மத்திய ,சப்ரகமுவ, மேல்,…
மியன்மாரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
மியன்மாரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. குறித்த நிலநடுக்கமானது 7.7 ரிச்டர் அளவில் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தாய்லாந்தின்,…
கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட பிக்கு- பிரதான சந்தேக நபர் கைது!
எப்பாவல பொலிஸ் பிரிவின் கிரலோகம பகுதியில் உள்ள மடாலயம் ஒன்றினுள் வசித்து வந்த 69 வயதுடைய பிக்கு ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம்…
சென்னை சுப்பர் கிங்ஸ்- பெங்களூர் ரோயல் செலஞ்சர்ஸ் அணிகள் மோதல்!
ஐ.பி.எல். (IPL) கிரிக்கெட் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்றைய தினம் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி (CSK) மற்றும் பெங்களூர் ரோயல் செலஞ்சர்ஸ் அணிகள்…
மது போதையில் வாகனத்தை செலுத்திய சாரதி; சாரதி உரிமம் வாழ்நாள் முழுவதும் ரத்து- நீதிமன்றின் அதிரடி தீர்ப்பு!
தனியார் பேருந்து சாரதி ஒருவர் மது போதையில் வாகனத்தை செலுத்தியமைக்காக, சாரதியின் சாரதி உரிமத்தை வாழ்நாள் முழுவதும் ரத்து செய்ய பாணந்துறை தலைமை நீதவான் சம்பிகா ராஜபக்ஷ…
