யாழில் எலிக் காய்ச்சல் நோய் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது- வைத்தியர் ஆ. கேதீஸ்வரன்!

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் கரவெட்டி, பருத்தித்துறை, சாவகச்சேரி பகுதிகளில் அண்மைக்காலமாக ஏற்பட்டிருந்த எலிக் காய்ச்சல் நோய் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் வைத்தியர்…

நீரில் மூழ்கிய சிறுவன் சடலமாக மீட்பு!

அம்பாறை, திருக்கோவில் சங்கமன் கந்த கடலில் மூழ்கி நேற்றிரவு மூவர் காணாமற் போயுள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவது, தந்தை மகன் மற்றும் அவர்களின் உறவினரின் மகன் என…

முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தற்கொலை? சமூக ஊடகங்களில் பரவும் செய்தி போலியானது!

முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தற்கொலைக்கு முயன்றதாக பேஸ்புக் உள்ளிட்ட பல சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியிருந்தன. எனினும், இந்தச் செய்தி முற்றிலும் போலியானது என அவருக்கு…

13ஆவது திருத்தச்சட்டத்தை அமுல்படுத்த மோடிக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்!

13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த இலங்கைக்கு அழுத்தம் கொடுக்குமாறு தமிழக கட்சிகள் இந்திய பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுக்க வேண்டும் என வடக்கு,கிழக்கு மாகாணங்களின் முன்னாள் முதலமைச்சர்…

விபத்தில் 22 வயது இளைஞர் பலி- வவுனியாவில் சம்பவம்!

வவுனியா கோவில்குளம் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருவது, நேற்று (25) இரவு குறித்த இளைஞர் மற்றொரு இளைஞருடன்…

பிரதமர் ஹரினிக்கு எதிராக மனு தாக்கல்!

ருஹுனு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுஜீவ அமரசேன, பிரதமர் ஹரினி அமரசூரியவுக்கு எதிராக உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். ருஹுனு…

முட்டை விலை குறைந்தாலும் அது சார்ந்த உணவுகளின் விலையில் மாற்றமில்லை!

முட்டை விலை சடுதியாக குறைவடைந்தாலும் முட்டை அப்பம், முட்டை ரொட்டி, ஆகியவற்றின் விலை குறையாததால் வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். கடந்த நாட்களில் முட்டை ஒன்றின் விலை 58…

தமிழரசுக் கட்சியை பலவீனப்படுத்த சுமந்திரன் தரப்பு சதி – சீ.வீ.கே.சிவஞானம்!

தமிழரசுக் கட்சியை பலவீனப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கட்சியின் சிரேஸ்ட துணைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமை கதிரையை முன்னாள் அவைத்தலைவரிற்கு வழங்கப்போவதாக முன்னாள்…

பொலிஸ் திணைக்களத்தின் வருடாந்த இடமாற்றம் ஒத்திவைப்பு!

பொலிஸ் திணைக்களத்தின் வருடாந்த இடமாற்ற உத்தரவுகளை நடைமுறைப்படுத்துவது ஆறு மாதங்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது. அதாவது, 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி நடைமுறைப்படுத்தப்படவிருந்த 2025ஆம் ஆண்டுக்கான வருடாந்த…

அரச ஊழியர்களுக்கு 2025இல் சம்பள உயர்வு!

ஆசிரியர்கள் உட்பட அரசுத் துறை ஊழியர்களுக்கு 2025ஆம் ஆண்டில் சம்பள உயர்வு இருக்கும் என்று அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். 2025ஆம் ஆண்டு வரவு செலவுத்…