சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் 14ஆம் திகதி சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். இன்று இடம்பெற்ற, அமைச்சரவை தீர்மானங்களை…

மக்கள் சார் அரசியல் கலாச்சாரத்தை உருவாக்க அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்- சஜித்!

‘மக்கள் சார் அரசியல் கலாச்சாரத்தை உருவாக்க நாடாளுமன்றத்திலுள்ள அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்’ என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இன்று (07) இடம்பெற்ற புதிய…

3 இலட்சம் மெட்றிக் தொன் நெல்லை கொள்வனவு செய்ய அரசு திட்டம்!

நெல்லை கொள்வனவு செய்யும் நடவடிக்கையை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் அதிகாரசபை தெரிவித்துள்ளது. அரசாங்கத்திற்கு தேவையான நெல் கையிருப்பை பேணும் நோக்கில் ஜனவரி மாதம் மூன்றாம் வாரம்…

அனுர அரசின் மீது எதிர்க்கட்சி குற்றச்சாட்டு!

அரசாங்கம் மக்களுக்கு பொய்களை கூறி ஏமாற்றியுள்ளது என எதிர்க்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று (7) இடம்பெற்ற வருட ஆரம்பத்தின் நிதி நிலைமை தொடர்பான விவாதத்தில் உரையாற்றும்…

நாட்டில் ஆசிரியர் பற்றாக்குறை- கல்வி அமைச்சு!

நாட்டில் ஆங்கிலம், விஞ்ஞானம், கணிதம் உள்ளிட்ட பாடங்களுக்கு ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாக கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ தெரிவித்துள்ளார். இதேவேளை, ஆசிரியர்களுக்கு மாற்றீடுகள் இன்றி இடமாற்றம்…

ஜனாதிபதியால் புதிய இராஜதந்திரிகள் நியமனம்!

வெளிநாட்டு இராஜதந்திர சேவைக்கான புதிய இராஜதந்திரிகளை நியமிக்கும் நிகழ்வு ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (07) இடம்பெற்றது. வெளிநாட்டு இராஜதந்திர சேவைக்கென ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நான்கு தூதுவர்களையும்,…

பொதுத்தேர்தல் வேட்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை- தேர்தல்கள் ஆணைக்குழு!

பொதுத்தேர்தலுடன் தொடர்புடைய வருமானம் மற்றும் செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத வேட்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தயாராகி வருவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பொதுத்தேர்தலில் போட்டியிட்ட வேட்ப்பாளர்களுக்கு,…

பார்வையிழந்த நோயாளர்களுக்கு இழப்பீடு வழங்க தீர்மானம்- நலிந்த ஜயதிஸ்ஸ!

நுவரெலியா பொது வைத்தியசாலையில் கண்புரை சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு பார்வையிழந்த நோயாளர்களுக்கு இழப்பீடு வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இன்று…

கட்டுநாயக்கவில் தரையிறங்க வந்த விமானங்கள் திருப்பி அனுப்பப்பட்டன- நடந்தது என்ன?

கட்டுநாயக்கா பிரதேசத்தில் இன்று காலை நிலவிய அடர்ந்த பனிமூட்டம் காரணமாக ஓடுபாதை தெளிவாக தென்படாததால், அங்கு தரையிறங்க வந்த 4 விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி…

புதிய ஆண்டின் முதலாவது நாடாளுமன்ற அமர்வு ஆரம்பம்!

2025ஆம் ஆண்டிற்கான முதலாவது நாடாளுமன்ற அமர்வு சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன தலைமையில் இன்று ஆரம்பமானது. இன்று ஆரம்பமான நாடாளுமன்ற அமர்வானது எதிர்வரும் 10ஆம் திகதி வரை…