அஸ்வெசும திட்டத்தில் உள்ள குறைபாடுகள் களையப்படும் – ஷெஹான் சேமசிங்க
அரசியல்வாதிகளின் விருப்பப்படி நியாயமற்ற முறையில் மானியங்களை வழங்குவதற்கு முற்றுப்புள்ளி வைப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க உறுதியளித்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்,…
ஜெவ்னா கிங்ஸை 8 விக்கெட்களால் வென்றது தம்புள்ளை!
லங்கா பிரீமியர் லீக் ரி-20 தொடரின் நான்காவது லீக் போட்டியில், தம்புள்ளை அவுரா அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றுள்ளது. நேற்று மாலை கொழும்பு-ஆர்.பிரேமதாஸ மைதானத்தில்…
இலங்கைக்கு வரும் சினோபெக்கின் இரண்டாவது கப்பல்
சினோபெக் நிறுவனத்தின் எரிபொருளை தாங்கிய இரண்டாம் கப்பல் இன்றைய தினம் நாட்டை வந்தடையும் என வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கத்தில்…
புதிதாக பட்டதாரிகளை ஆசிரியர்களாக இணைத்துக் கொள்ள தயார்: சுசில் பிரேமஜயந்த
ஆசிரியர் சேவை அரசியலமைப்பின் பிரகாரம் 5,450 பட்டதாரிகளை ஆசிரியர்களாக இணைத்துக் கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். விஞ்ஞானம், தொழிநுட்பம், ஆங்கிலம்…
கைவிடப்பட்ட பணிப்புறக்கணிப்பு!
சுகாதார தொழிற்சங்க சம்மேளனத்தினரால் நாளைய தினம் மேற்கொள்ளப்படவிருந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் கைவிடப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுடன், இன்று காலை அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலில்…
13ஆவது திருத்தம் தொடர்பில் ரணிலின் அடுத்த நகர்வு!
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான அரசாங்கத்தின் பிரேரணையை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விசேட அறிக்கையொன்றை…
இலங்கை மகளிர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம்
இலங்கையின் மகளிர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் உறுப்பினர்கள் தற்போது நியூசிலாந்தில் ஆய்வுப் பயணத்தில் ஈடுபட்டுள்ளதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. யுனைடெட் ஸ்டேட்ஸ் ஏஜென்சி ஃபார் இன்டர்நேஷனல் டெவலப்மென்ட் …
மகா விகாரை பிக்குவை தாக்கிய 8 பேர் கைது
பொத்துவில் முஹுது மகா விகாரையில் வசித்து வந்த பிக்கு ஒருவரை தாக்கி 57,000 ரூபா பணம் மற்றும் கையடக்கத் தொலைபேசியை அபகரித்துச் சென்ற 8 நபர்களை பொத்துவில்…
இலங்கை வானொலி அறிவிப்பாளர் விபத்தில் பலி
இலங்கை வானொலி அறிவிப்பாளராகவும் சர்வதேச ஊடக அறிவிப்பாளராகவும் கடமையாற்றிய விமல் சொக்கநாதன் லண்டனில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். விமல் சொக்கநாதன் மறைவுக்கு பலரும் சமூக ஊடகங்களின்…
ஐந்தாண்டு மூலோபாய திட்டத்தை உருவாக்கும் ஏற்றுமதி அபிவிருத்தி சபை
இலங்கையின் ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்காக ஐந்து வருட மூலோபாய திட்டத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது. 2027 ஆம் ஆண்டளவில் இலங்கையின் ஏற்றுமதியை 31.3…
