கையடக்க தொலைபேசிகளால் மாணவர்களுக்கு ஆபத்து – மனநல மருத்துவ நிபுணர்  ரூமி ரூபன்

பாடசாலைக் கல்வியில் கையடக்க தொலைபேசிகள் உள்ளிட்ட பிற தொழில்நுட்ப கருவிகளை அதிகளவில் பயன்படுத்துவதன் காரணமாக, மாணவர்கள் செயன்முறை ரீதியான கல்வியில் இருந்து விலகும் அபாயம் ஏற்படுவதாக மனநல…

மீண்டும் ராஜபக்ஷக்கள் ஆட்சிப் பீடம் ஏறுவர் – நாமல் சூளுரை!

இலங்கையில் ராஜபக்ஷர்கள் தலைமையிலான அரசாங்கத்தை மக்கள் ஆணையுடன் மீண்டும் தோற்றுவிப்போம் என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சூளுரை விடுத்துள்ளார். காலி முகத்திடல் போராட்டத்தினை…

தெனியாய – அக்குரஸ்ஸ பிரதான வீதியை பயன்படுத்தும் வாகன சாரதிகளுக்கான விசேட அறிவிப்பு

மாத்தறை, கொட்டபொல கெட்டபரு தேவாலயத்தின் வருடாந்த எசல பெரஹெர உற்சவம் காரணமாக நாளை மாத்தறை தெனியாய – அக்குரஸ்ஸ பிரதான வீதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்படக்கூடும்…

ஓடும் ரயிலில் துப்பாக்கிசூடு பலர் உயிரிழப்பு

ஜெய்ப்பூர் – மும்பை எக்ஸ்பிரஸ் ரயிலில், ரயில்வே பாதுகாப்பு படை வீரர் துப்பாக்கியால் சுட்டதில் பயணிகள் பலர் உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது. ரயில் எண் 12956 கொண்ட ஜெய்ப்பூர்…

தையிட்டி சர்ச்சைக்குரிய விகாரை விவகாரம் – மீண்டுமொரு போராட்டத்திற்கு அழைப்பு!

யாழ்ப்பாணம் தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள பௌத்த விகாரைக்கு எதிராக மேற்கொள்ளவுள்ள மற்றுமொரு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டத்தில் அனைவரும் கலந்துகொண்டு…

நாட்டில் அதிகரித்த டெங்கு நோயாளர் எண்ணிக்கை – தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 56 ஆயிரத்தைத் தாண்டியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. மேலும், இதுவரை பதிவாகியுள்ள…

நோர்வே தூதரகத்துக்கு இன்று முதல் பூட்டு

கொழும்பில் உள்ள நோர்வே தூதரகம் இன்று முதல் நிரந்தரமாக மூடப்படுகிறது. நாளை முதல், இலங்கை மற்றும் மாலைதீவுடனான நோர்வேயின் இருதரப்பு உறவுகளுக்கு புதுடில்லியில் உள்ள நோர்வே தூதரகம்…

திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் இ.போ.ச பணியாளர்கள்!

இலங்கை போக்குவரத்து சபையின் குறிப்பிட்ட சில சாலையின் பணியாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். தம்புள்ளை, அனுராதபுரம், கெக்கிராவ, ஹொரவபொத்தான, பொலன்னறுவை, கெபிட்டிகொல்லாவ மற்றும் கந்தளாய் ஆகிய சாலைகளின்…

ரஷ்ய – உக்ரைன் யுத்தம் இன்னும் சில வாரங்களில் முடிவுறும் – ஜெலன்ஸ்கி

ரஷ்யா தொடங்கி வைத்த யுத்தம் படிப்படியாக ரஷ்யாவுக்கே திரும்புவதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். அது இயல்பானது எனவும் தவிர்க்க முடியாதது எனவும் அவர் தெரிவித்துள்ளார். மாஸ்கோ…

உலக வல்லரசுகளை தமிழரை நோக்கி நகர்த்தும் புதிய வியூகம்!

இலங்கையின் இனப்பிரச்சினைத் தீர்வுக்கு தாம் புது வியூகம் வகுக்கவேண்டும் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஈ.சரவணபவன் தெரிவித்துள்ளார். இனப்பிரச்சினை தொடர்பில் மீண்டும்…