ரஷ்யா அணு ஆயுதங்களைப் பயன்படுத்தும் – ரஷ்ய முன்னாள் ஜனாதிபதி டிமிட்ரி மெட்வேடேவ்
ரஷ்யா மீது எதிர்த் தாக்குதல் மேற்கொண்டுவரும் உக்ரைன், அதில் வெற்றி பெறும் சூழ்நிலை உருவாகினால், ரஷ்யா அணு ஆயுதங்களைப் பயன்படுத்தும் என ரஷ்ய முன்னாள் ஜனாதிபதி டிமிட்ரி…
இலங்கையர்களுக்கு ஓர் மகிழ்ச்சி தகவல்
ஹோட்டல் முகாமைத்துவத் துறையில் 13000 பயிற்சியாளர்களுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சர்வதேச கப்பல் நிறுவனங்கள், திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சுடன் உடன்படிக்கைக்கு வந்துள்ளன….
பாலஸ்தீன அகதிகள் முகாமில் மோதல் – 6 பேர் உயிரிழப்பு
பாலஸ்தீன அதிகார சபையின் தலைவர் மஹ்மூத் அப்பாஸின் ஃபதா இயக்கத்திற்கும் இஸ்லாமிய குழுக்களுக்கும் இடையே மோதல்கள் வெடித்தன. இறந்த ஆறு பேரில் ஒரு ஃபதா தளபதியும் உள்ளடங்குவதாக…
தமிழகத்திற்கு ஏதிலிகளாகச் சென்றுள்ள இலங்கையர்கள்!
தமிழகம் தனுஷ்கோடியில் இலங்கையர்கள் நால்வர் ஏதிலிகளாக தஞ்சமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக புகலிடம் தேடி வவுனியா மாவட்டத்தில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த…
தாய்லாந்து வெடிமருந்து கிடங்கில் வெடி விபத்து – 12 பேர் பலி!
தாய்லாந்திலுள்ள வெடிமருந்த கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. தாய்லாந்தின் தெற்கு மாகாணமான நராதிவாட் என்ற இடத்தில் அமைக்கப்பட்டிருந்த வெடிமருந்துக் கிடங்கில்…
பாகிஸ்தான் அரசியல் கட்சி கூட்டத்தில் குண்டுவெடிப்பு – பலி எண்ணிக்கை அதிகரிப்பு
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள பஜார் மாவட்டத்தில் இஸ்லாமிய அரசியல் கட்சி கூட்டம் ஒன்று நடைபெற்றுக்கொண்டிருக்கும் வேளையில், எதிர்பாராதவிதமாக திடீரென குண்டுவெடிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இக்குண்டு…
இலங்கைக்கு பெரும் ஆபத்தாகும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்!
இலங்கைக்கு வெளியில் தமிழீழம் அமைக்கப்பட்டு விட்டது எனவும், அமெரிக்காவின் டெக்சாஸில் வசிக்கும் சட்டத்தரணி உருத்திரகுமாரை பிரதமராக நியமித்து, தனியான நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை அமைத்துள்ளனர் என…
சீனாவில் டோக்சுரி புயலின் தாக்கம் – 178 வீடுகளுக்கு பாதிப்பு
சீனாவின் பல மாகாணங்களில் டோக்சுரி புயல் தாக்கியதன் காரணமாக 178 வீடுகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. சீனாவின் புஜியான் மாகாண கடற்கரை அருகே புயல் கரையை கடந்தபோது பெய்த கனமழை…
இனவழிப்பு தொடர்பான கனேடியத் தூதுவரின் கூற்றிலிருந்து இலங்கை பாடம் கற்க வேண்டும்!
கனடாவில் இனவழிப்பு நிகழ்ந்ததை ஏற்கின்றோம் என்ற அந்நாட்டுத் தூதுவரின் பகிரங்க கூற்றிலிருந்து இலங்கை பாடம் கற்க வேண்டும் என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான…
கை விலங்குடன் வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் ஊடகவியலாளர்!
பொலிஸாரால் தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதரவை பொரளை பொலிஸார் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். வைத்தியசாலையிலும் கைவிலங்கிடப்பட்ட நிலையிலேயே அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். “ஊடகவியலாளர் தரிந்து குற்றவாளி அதனால்,…
