சுமண ரத்ன தேரர் மீது கொலை முயற்சி? விளக்கமளித்த தேரர்!
மட்டக்களப்பு மங்களாராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டியே சுமணரத்ன தேரரின் பாதுகாப்பிற்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் தேரரை கெட்ட வார்த்தைகளால் திட்டி துப்பாக்கியால் சுட தயாரானதாக குற்றம்…
தரம் குறைந்த மருந்துப் பாவனை இன்னொரு உயிரைப் பறித்துள்ளது: சஜித்
நாட்டில் தரம் குறைந்த மருந்துகள் பயன்படுத்தப்படுவதில்லை என சுகாதார அமைச்சர் மீண்டும் வலியுறுத்திய போதிலும், தரம் குறைந்த மருந்துகளினால் மற்றுமொரு மரணம் ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித்…
நெல் சாகுபடியால் நாட்டிற்கு 300 மில்லியன் சேமிப்பு – மஹிந்த அமரவீர
எமது நாட்டில் நெற்செய்கையை மேற்கொண்ட விவசாயிகளால் இவ்வருடம் 300 மில்லியன் அமெரிக்க டொலர் அந்நியச் செலாவணியை சேமிக்க முடிந்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இந்த…
‘தராக்கி’ ஈழத் தமிழ் ஊடக முன்னோடி நூல் வெளியீடு!
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் தராக்கி சிவராம் தொடர்பாக கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியம் – இலங்கை, சிவராம் ஞாபகார்த்த மன்றம் – சுவிஸ் ஆகியன இணைந்து தொகுத்துள்ள கட்டுரைகள்…
நாடாளுமன்ற அமர்வு நேரலை!
இலங்கை நாடாளுமன்ற அமர்வு மு.ப. 09.30 மணிக்கு ஆரம்பமாகியுள்ள நிலையில், மு.ப. 09.30 மணி முதல் மு.ப. 10.30 மணி வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்காக நேரம்…
இந்தியாவுடன் இணைந்து சர்வதேச கடற்பரப்பில் தீவிர நடவடிக்கைக்குத் தயாராகும் இலங்கை!
சர்வதேச கடலில் இடம்பெறும் போதைப்பொருள் கடத்தலைக் கட்டுப்படுத்த இந்தியாவுடன் இணைந்து கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடத் தீர்மானித்துள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார். நாடாளுமன்றில் இதுதொடர்பாக இன்று கருத்து…
ராகுல் காந்தி வழக்கில் இன்று தீர்ப்பு
அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டதை எதிர்த்து ராகுல் காந்தி தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தியாவின் சூரத் நீதிமன்றம் அளித்த…
பரீட்சைகள் தொடர்பான அறிவிப்பு
கல்விப் பொதுத்தராதர சாதாரண தர மற்றும் உயர்தரப் பரீட்சைகள் நடத்தப்படும் காலப்பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த கல்வி அமைச்சர் சுசில்…
தேயிலைக்கான செஸ் வரி அதிகரிப்பு
ஒவ்வொரு நூறு கிலோகிராம் தேயிலைக்குமான செஸ் வரி 400 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த வரி அதிகரிப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் கடந்த மாதம் 21 ஆம் திகதி…
இந்தோனேசியாவில் பதிவாகிய நிலநடுக்கம்
இந்தோனேசியாவில் 5.6 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது குறித்த நிலநடுக்கமானது, இன்று அதிகாலை 1.48 மணியளவில் ஏற்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் தனிம்பார் தீவு மாவட்டத்தின் வடமேற்கில் 207…
