விடுதலைப்புலிகளின் தலைவர் தொடர்பில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் வெளிப்படுத்தியுள்ள உண்மை!
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரிழந்து விட்டார் என்பது உறுதி எனவும் அதற்கான ஆதாரங்கள் பாதுகாப்பு அமைச்சிடம் உள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டள்ளது. பாதுகாப்பினை அடிப்படையாகக்…
புதிய பொலிஸ் மா அதிபர் பதவி தொடர்பில் கருத்துத் தெரிவித்த பிரதமர்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அடுத்த 48 மணித்தியாலங்களுக்குள் புதிய பொலிஸ்மா அதிபரை நியமிப்பார் என பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பெயரை அங்கீகரிப்பதற்காக சபாநாயகரால்…
புதிய திட்டம் அறிமுகப்படுத்தும் வரை விசேட தேவையுடையோருக்கான கொடுப்பனவுகள் தொடரும்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரையின் கீழ், முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறுநீரக நோயாளர்களுக்கான கொடுப்பனவுகளை புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும் வரை தொடர்ந்து வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. எவ்வாறாயினும்,…
வடக்கு கிழக்கில் பௌத்தமயமாக்கலுக்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை!
இலங்கையில், 13 ஆவது சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்த சர்வதேசம் முன் வர வேண்டுமென கனடாவிடம் தமிழ்த்தரப்பினர் வலியுறுத்தல் விடுத்துள்ளனர். கனேடிய வெளி விவகார அமைச்சின் தெற்காசிய விவகாரப் பணிப்பாளர்…
அண்ணணை வெட்டிக் கொன்ற தம்பி
பொலன்னறுவையைச் சேர்ந்த 25 வயதுடைய நபரொருவர், அவரது தம்பியாரால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம், நேற்று இரவு, பொலன்னறுவை பெலட்டியாவவில் அவர்களது வீட்டில் நிகழ்ந்துள்ளது. வாக்குவாதத்தை…
கிராம சேவகர்களுக்கும் சமாதான நீதவான் பதவி
கிராம உத்தியோகத்தர்களும் இப்போது சமாதான நீதவானின் பணிகளை பிரதிநிதித்துவப்படுத்த முடியும் என அசாதாரண வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. நிரந்தர மற்றும் தற்போது சேவையில் இருக்கும் ஒவ்வொரு பிரதேச…
இலங்கையிலும் ஜல்லிக்கட்டுப் போட்டி – வெளியானது அறிவிப்பு!
இலங்கையில் ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த நடவடிக்கை எடுக்கப்படுமென கிழக்கு மாகாண ஆளுநரும், தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலச் சங்க மாநிலத் தலைவருமான செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு…
த்ரெட் செயலிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கத் தீர்மானம்
டுவிட்டருக்கு போட்டியாக தற்போது முகப்புத்தகத்தின் தாய் நிறுவனமான மெட்டா திரெட்ஸ் எனும் புதிய செயலியை கடந்த புதன்கிழமை அறிமுகப்படுத்தியது. தற்போது திரெட்ஸ் பயனாளிகளின் எண்ணிக்கை 30 மில்லியனைத்…
யாழில் ஆசிரியரால் மாணவிக்கு நடந்த கொடூரம்!
யாழ். வலிகாமம் வலய பாடசாலை ஒன்றில் தரம் 03 இல் கல்வி கற்கும் மாணவி மீது ஆசிரியர் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவியின் கையில் ஆசிரியர் பலமாகத்…
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சந்தேக நபர் ஒருவருக்கு நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு!
உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில், சினமன் கிராண்ட் மற்றும் ஷங்ரில்லா ஹோட்டல்களில் குண்டினை வெடிக்கச் செய்த தற்கொலை குண்டுதாரிகளான சகோதரர்களின் இளைய சகோதரரான மொஹம்மட் இப்ராஹீம்…
