உத்தேச வேலைவாய்ப்பு சட்டத்தின் வரைவு விரைவில் வெளியிடப்படும்
உத்தேச வேலைவாய்ப்பு சட்டத்தின் முதல் வரைவு விரைவில் வெளியிடப்படும் என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். இந்த ஆவணம் ஏற்கனவே தேசிய…
தமிழகத்தில் உதயமானது இலங்கை-தமிழக மலையக தமிழர் தோழமை இயக்கம்!
இலங்கை-தமிழக மலையக தமிழர் தோழமை இயக்கம் ஒன்று தமிழகத்தில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனை கெளரவ தலைவராக கொண்டு தமிழகத்தில்…
அமெரிக்க சரக்குக் கப்பல் விபத்து – இருவர் உயிரிழப்பு
அமெரிக்காவில் ஜயாயிரம் கார்களை ஏற்றி சென்ற சரக்கு கப்பல் ஒன்று, நெவார்க் நகர துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தபோது, கப்பலின் 11 மற்றும் 12-வது தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த சில கார்கள் தீப்பற்றி…
உண்மையை மூடிமறைக்கும் நோக்கில் சர்வதேச நியதியின்றி இடம்பெற்ற அகழ்வு!
முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் தமிழீழ விடுதலைப்புலி அமைப்பின் முன்னாள் பெண் போராளிகளுடையதாக இருக்கலாம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற…
வெளிநாட்டு பிரஜை ஒருவருக்கு இலங்கையில் மரண தண்டனை!
நைஜீரிய பிரஜை ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தால் மரண தண்டனை விதித்துள்ளது. போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நாமல் பலல்லே இந்த தீர்ப்பை…
யாழ் முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு பொலிஸார் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!
யாழில் உள்ள முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு யாழ் மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் யருஷ் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார். யாழில் அனைத்து முச்சக்கர வண்டிகளிற்கும் மீற்றர் பொருத்தப்பட்டு, பொலிஸாரால்…
ரயில் சேவைகள் பாதிப்பு!
கடலோர ரயில் சேவை மற்றும் பிரதான ரயில் பாதைக்கான ரயில் சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது. மாத்தறையில் இருந்து கொழும்பு கோட்டை புகையிரத…
முல்லைத்தீவு மனித புதைகுழி அகழ்வு இடைநிறுத்தம்!
மூன்றாம் இணைப்பு கொக்குத்தொடுவாய் அகழ்வு பணிகள் இன்று மாலை 03.30 மணியளவில் இடை நிறுத்தப்பட்டுள்ளது. இடம்பெற்ற அகழ்வுப் பணிகளின் பிரகாரம் 13 இடங்களில் மனித எச்சங்கள் இனங்காணப்பட்டு,…
சீனாவிற்கு வழங்கப்படவுள்ள ஐயாயிரம் ஏக்கர் – டக்ளஸிற்கு எதிரான போராட்டத்திற்கு ஆலோசனை!
வட மாகாணத்தில் பாரிய பிரச்சினையாக உள்ள உள்ளூர் இழுவைமடித் தொழிலை முற்றாக நிறுத்துவதற்கு நீதிமன்றை நாடி அதனூடாக தீர்வைப் பெறுவதற்கு முயற்சிப்பதாக ஊர்காவல்துறை கடற்தொழிலாளர் சமாசத்தின் செயலாளர்…
பிணைமுறி மோசடியில் குற்றஞ்சாட்டப்பட்டவர் இன்று நாட்டின் ஜனாதிபதி! சபையில் அனுர முழக்கம்
மத்திய வங்கியில் பிணைமுறி மோசடியில் குற்றஞ்சாட்டப்பட்ட நபர் தான் இன்று ஜனாதிபதியாக உள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினரும் தேசிய மக்கள் சக்தியின் தலைவருமான அனுரகுமார திசாநாயக்க குற்றம்…
