யாழில் அதிகரித்துள்ள சிறுவர்கள் மீதான வன்முறைகள்

கடந்த வருடத்தோடு ஒப்பிடும்போது, யாழ்ப்பாண பிராந்திய பொலிஸ் அத்தியட்கர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் சிறுவர், பெண்களுக்கெதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த வருடம் ஜனவரி முதல் டிசம்பர்…

மனித எச்சங்கள் மற்றும் பெண் போராளிகளின் சீருடைகள் மீட்பு – நேரில் சென்று பார்வையிட்டார் கஜேந்திரன்

முல்லைத்தீவு கொக்குதொடுவாய் பகுதியில் மனித எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதிக்கு தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார் கொக்குத்தொடுவாய் மத்தியில் தேசிய…

அமெரிக்க உச்ச நீதிமன்றம் இன ரீதியான மாணவர் சேர்க்கையை ரத்து செய்தது!

அமெரிக்காவில் ஹார்வர்ட் பல்கலைக்கழகம் மற்றும் வடக்கு கரோலினா பல்கலைக்கழகத்தில் பல காலமாக பின்பற்றப்பட்டு வந்த இன ரீதியான மாணவர் சேர்க்கை முறையை அமெரிக்க உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது….

மைத்திரி பங்கேற்ற நிகழ்வில் குளிர்பானத்தால் சர்ச்சை!

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்கப்பட்ட குளிர்பானங்களால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. யாழில் பாடசாலை மைதானம் ஒன்றின் திறப்பு விழாவிற்கு சென்றிருந்த நிலையில், அங்கு அவருக்கு வழங்குவதற்கு…

இலங்கையின் வங்குரோத்து நிலைக்கு முற்றுப்புள்ளி – ஜனாதிபதி நம்பிக்கை

இந்த செப்டெம்பர் மாதத்திற்குள் இலங்கை அதன் திவால் நிலையை முறியடிக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார். அரசாங்கத்தின் தற்போதைய முன்முயற்சிகள், குறிப்பாக உள்நாட்டு கடன்…

முல்லைத்தீவு மனித எச்சங்கள் மீட்பு – பெண் போராளிகளின் தடையங்கள் என சந்தேகம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் மத்திய பகுதியில் மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளது. தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினர் நீர் இணைப்பினை மேற்கொள்வதற்காக கனரக இயந்திரம் கொண்டு நிலத்தினை தோண்டியு…

தீக்கிரையாகிய அதிசொகுசு பேருந்து!

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த அதிசொகுசுப் பேருந்து தீடீரெனத் தீப்பற்றி எரிந்துள்ளது. இச்சம்பவம் மதுரங்குளி பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பேருந்தில் 43…

வெளிநாட்டில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி மோசடி செய்த பெண் கைது

போலந்தில் வேலை வாங்கித் தருவதாக உறுதியளித்து, 13 மில்லியன் ரூபாய் மோசடி செய்த பெண் ஒருவர், இந்தியாவில் இருந்து திரும்பியபோது, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து,…

நல்லூரில் சிறுவர் நாடகத் திருவிழா நிகழ்வுக்கான ஏற்பாடுகள் முன்னெடுப்பு

யாழ்ப்பாணம் செயல் திறன் அரங்க இயக்கமும் இலங்கை, இந்திய கலை இலக்கிய அமைப்பான முற்றமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள சிறுவர் நாடகத் திருவிழா இன்றும் நாளையும் நல்லூரில்…

அமெரிக்காவில் ரயில் – லொறி விபத்து : 16 பேர் காயம்

அமெரிக்காவின் கலிபோர்னியாலுள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து சியாட்டிலுக்கு சென்ற பயணிகள் ரயில், லொறியுடன் மோதுண்டதில் விபத்துக்குள்ளாகியுள்ளது. ரயிலில்,200-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளதாகவும். தண்ணீர் ஏற்றிக் கொண்டு…