
இலங்கை ராப் பாடகர் வாகீசன், பிக்பாஸ் புகழ் ஜனனி இணையும் திரைப்படம்!
இலங்கையைச் சேர்ந்த ராப் பாடகர் வாகீசன், வினோத் ராஜேந்திரன் இயக்கத்தில் உருவாகும் ‘மைனர்’ திரைப்படத்தின் மூலம் தமிழில் ஹீரோவாக அறிமுகமாகின்றார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக, பிக்பாஸ்…

ஜனாதிபதியின் கவனத்தை ஈர்க்கும் நோக்கில் வேலையில்லா பட்டதாரிகள் கவனயீர்ப்பு போராட்டம்!
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள நிலையில், அவரது கவனத்தை ஈர்க்கும் நோக்கில் வடமாகாண வேலையில்லா பட்டதாரிகள் தமது பிரச்சினைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்….

இலஞ்சம் பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர் கைது!
பணத் தகராறு தொடர்பில் தம்பலகமுவ பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் திருகோணமலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளார். இது தொடர்பான முறைப்பாட்டை விசாரித்து, முறைப்பாட்டாளருக்கு தர…

தாயை தாக்கிவிட்டு தானும் தற்கொலை செய்த மகன்!
தனிப்பட்ட தகராறு காரணமாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் தாயை கூரிய ஆயுதத்தால் தாக்கிவிட்டு மகனும் தற்கொலை. சம்பவம் தொடர்பில் தெரியவருவது, நேற்று (15) கொடகவெல, பிசோகொடுவ பிரதேசத்தில் தனிப்பட்ட…

பிரபல தபேலா மேதை சாகிர் ஹுசைன் இன்று காலமானார்
இந்தியாவின் பிரபல தபேலா இசைமேதை சாகிர் ஹுசைன் அமெரிக்காவில் காலமானார். இந்தியாவைச் சேர்ந்த சர்வதேசப் பிரபலம் வாய்ந்த தபேலா இசை மேதையான சாகிர் ஹுசைன் (73) நுரையீரல்…

நடிகர் விஜயின் சொத்து மதிப்பு பற்றி வெளியான அதிர்ச்சித்தகவல்!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய், தற்போது கோட் படத்தின் வெளியீட்டிற்காக காத்திருக்கிறார். இடையில் அரசியல் விஷயங்களை செய்து வரும் விஜய், இன்று…

பிரபல தமிழ் நடிகர் சடலமாக மீட்பு!
தெகிடி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள, நடிகர் பிரதீப் கே விஜயன் பூட்டிய வீட்டுக்குள் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம், கோலிவுட் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த…

கேன்ஸ் திரைப்பட விழாவில் இலங்கை திரைப்படம்!
2024 கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த நடனத் திரைப்படத்திற்கான விருதினை இலங்கைத் திரைப்படமான “சேஷ” வென்றுள்ளது. “சேஷ” திரைப்படம் இசுரு குணதிலக்கவின்இயக்கத்தில் மூத்த நடனக் கலைஞர் சந்தன…

வெகு விரைவில் திரையரங்குகளில் வெளியிடப்படவுள்ள மணல் முழு நீளத் திரைப்படம்!
ஈழத்தில் தயாரிக்கப்பட்ட மணல் திரைப்படம் எதிர்வரும் நவம்பர் மாதம் 3 ஆம் திகதி திரையிடப்படவுள்ளது. திரையரங்குகளில் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே திரையிடப்படவுள்ளது. விசாகேச சந்திரசேகரம் இயக்கத்தில் உருவாகும்…

நாளுக்கு நாள் அதிகரிக்கும் வறட்சி; கண்கள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
வடமத்திய, கிழக்கு மாகாணங்களுக்கும் வுவனியா, முல்லைத்தீவு, மொனராகலை ஆகிய மாவட்டங்களிலும் அதிக வெப்பம் காணப்படுவதால் அவசர எச்சரிக்கை ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில், அதிகரித்துவரும் வறட்சி காரணமாக அதிகமான…