வல்வெட்டித்துறை நகர சபை அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் வசம்!

வல்வெட்டித்துறை நகர சபையின் தவிசாளராக தவமலர் சுரேந்திரநாதன் தெரிவாகியுள்ளார். வல்வெட்டித்துறை நகர சபையின் தவிசாளர் மற்றும் மற்றும் பிரதி தவிசாளரை தெரிவு செய்வதற்கான கூட்டம் இன்று (18)…

கொலன்னாவ நகர சபை அதிகாரம் தேசிய மக்கள் சக்தி வசம்!

கொலன்னாவ நகர சபை அதிகாரம் தேசிய மக்கள் சக்தி வசமாகியது. கொலன்னாவ நகர சபைக்கான மேஜர் தெரிவுக்கான கூட்டம் இன்று (18) காலை இடம்பெற்றது. இதன் போது…

கொழும்பு மாநகர சபையின் புதிய மேஜர் பதவி ஏற்பு!

கொழும்பு மாநகர சபையின் புதிய மேஜராக தெரிவு செய்யப்பட்ட விராய் கெலி பல்தஸார் இன்று (18) பதவி ஏற்றுள்ளார். 2025 உள்ளூராட்சித் தேர்தலில் அதிகம் அவதானம் செலுத்தப்பட்ட…

பீப்பாய்கள் மற்றும் கேன்களில் எரிபொருள் வழங்கத் தடை!

பீப்பாய்கள் மற்றும் கேன்களில் எரிபொருள் வழங்கும் செயற்பாடு உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. எரிபொருளை பீப்பாய்கள் மற்றும் கேன்களில் பெறும் பொருட்டு நுகர்வோர் எரிபொருள்…

சுமந்திரன் – இலங்கைக்கான பிரித்தானிய தூதுவரிடையே திடீர் சந்திப்பு!

தமிழரசு கட்சியின் பதில் பொதுச் செயலாளர் எம். ஏ. சுமந்திரன் யாழுக்கு விஜயம் செய்த இலங்கைக்கான பிரித்தானிய தூதுவரை சந்தித்துள்ளார். குறித்த சந்திப்பு யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார்…

வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் தவிசாளராக இலங்கை தமிழரசுக் கட்சியை சேர்ந்த குமாரசாமி சுரேந்திரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் புதிய…

இன்றைய வானிலை அறிக்கை!

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும். வடமேல் மாகாணத்தில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். ஊவா மாகாணத்தின்…

யாழ். பலாலி வீதி இரவு ஏழு மணி வரை திறந்திருக்கும்!

யாழ்ப்பாணம், பலாலி வீதி போக்குவரத்திற்காக இரவு ஏழு மணி வரை திறந்திருக்கும் என தேசிய மக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அநுர…

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரத்து செய்யப்பட்ட ஏர் இந்தியா விமானம்!

அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட இருந்த Al 159 ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. விமான விபத்துக்குப் பிறகு லண்டனுக்கு இயக்கப்படும்…

புதிய கல்வி சீர்திருத்தமும் ஏற்படவுள்ள மாற்றமும்!

2026-ல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய கல்வி சீர்திருத்தங்களுக்கான வழிகாட்டுதல்களை 2025 ஓகஸ்டில் வெளியிட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பிரதமர் மற்றும் கல்வி, உயர்கல்வி, தொழிற்கல்வி அமைச்சர் கலாநிதி ஹரிணி…