பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகத்தின் பிரதான பொலிஸ் பரிசோதகர் உயிரிழப்பு!
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகத்தின் பொறுப்பதிகாரியாகப் பணியாற்றிய பிரதான பொலிஸ் பரிசோதகர் ஒருவர் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். களுத்துறை பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய டபிள்யூ.ஏ.டி.என்….
டேன் பிரியசாத் சுட்டுக் கொள்ளப்பட்ட சம்பவம்- அடையாளம் காணப்பட்ட சந்தேக நபர்கள்!
டேன் பிரியசாத் சுட்டுக் கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இரண்டு சந்தேக நபர்கள் இன்று (09) கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்ற அடையாள…
பாலியல் இலஞ்சம் கோரிய அரச அதிகாரிக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை!
ஏழு வயது குழந்தையின் சிறுநீரக அறுவை சிகிச்சைக்காக அரசாங்கத்திடமிருந்து வழங்கப்படும் நிதியுதவியைப் பெறுவதற்கு தேவையான அனுமதியை வழங்குவதற்காக, 30 வயது மூன்று குழந்தைகளின் தாயிடம் பாலியல் இலஞ்சம்…
சுயாதீனமான அரசு வழக்கறிஞர் அலுவலகம் நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்!
இலங்கையின் குற்றவியல் நீதி அமைப்பில் ஏற்படும் தாமதங்களைக் குறைத்து, குற்றவியல் வழக்குகளை விரைவாகக் கையாள்வதை நோக்கமாகக் கொண்டு ஒரு சுயாதீனமான அரசு வழக்கறிஞர் அலுவலகத்தை நிறுவுவதற்கு அமைச்சரவை…
இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான ஹெலிகொப்டர் விபத்து சம்பவம்- வெளியான காரணம்!
இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான பெல் 212 ரக ஹெலிகொப்டர் ஒன்று, இன்று (09) காலை மாதுறு ஓயா நீர்த்தேக்கத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியது. ஹெலிகொப்டரை அவசர தரையிறக்கம் செய்ய…
ஐபிஎல் போட்டித் தொடர் காலவரையறையின்றி ஒத்திவைப்பு!
இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக 2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டித் தொடர் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில்,…
யாழ். பல்கலை பொன்விழா நிகழ்வுகள் பிரான்ஸில் ஏற்பாடு!
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் பொன்விழா நிகழ்வுகள் பிரான்ஸில் ஜூன் 8ஆம் திகதி கொண்டாடப்படவுள்ளது. பொன்ழா நிகழ்வுகள் பிரான்ஸ் தலைநகர், பரிஸின் புற நகர் பகுதியான Villeneuve Saint- Georges…
புதிய பாப்பரசர் பிரான்சிஸ் பிரிவோஸ்ட்’க்கு ஜனாதிபதி வாழ்த்து!
கத்தோலிக்க திருச்சபையின் 267ஆவது புதிய பாப்பரசராக ஐக்கிய அமெரிக்காவை சேர்ந்த கர்தினால் ராபர்ட் பிரான்சிஸ் பிரிவோஸ்ட் தெரிவு செய்யப்பட்டிருந்தார். பாப்பரசர் கர்தினால் ராபர்ட் பிரான்சிஸ் பிரிவோஸ்ட்’க்கு ஜனாதிபதி…
அம்ஷிகா தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் நீதியான விசாரணைகள் நடப்பதாக தெரியவில்லை- முஜிபுர் எம்.பி குற்றச்சாட்டு!
கொழும்பிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி பயின்றுவந்த 16 வயதுடைய மாணவி அம்ஷிகா தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பில் சம்பந்தப்பட்ட ஆசிரியரின் இல்லத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக…
இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான ஹெலிகொப்டர் விபத்து- 5 பேர் உயிரிழப்பு!
இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான பெல் 212 ரக ஹெலிகொப்டர் ஒன்று, இன்று (09) காலை மாதுறு ஓயா நீர்த்தேக்கத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தின் போது ஹெலிகொப்டரில் 2…
