மூதூர் -மல்லிகைத்தீவு கிராம மக்களின் தொழிலாளர் தின கொண்டாட்டம்!

மே தினத்தை முன்னிட்டு மூதூர் -மல்லிகைத்தீவு கிராம மக்கள், தொழிலாளர்களை கௌரவிக்கும் வகையில் மல்லிகைத்தீவில் உள்ள சிலைக்கு மாலை அணிவித்து தொழிலாளர் தினத்தை கொண்டாடினர். இந்நிகழ்வில் பிரதேச…

யாழில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் மே தினப் பேரணி!

யாழில் மே தினத்தை முன்னிட்டு இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் பொது அமைப்புக்கள் இணைந்து மே தினப் பேரணி ஒன்றை முன்னெடுத்துள்ளனர். இந்த பேரணியானது யாழ் மத்திய…

யாழ்.போதனா வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் பணிப்புறக்கணிப்பு!

யாழ்.போதனா வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் இன்று (01) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ்.போதனா வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள், தமது…

இலங்கை ராப் பாடகர் வாகீசன், பிக்பாஸ் புகழ் ஜனனி இணையும் திரைப்படம்!

இலங்கையைச் சேர்ந்த ராப் பாடகர் வாகீசன், வினோத் ராஜேந்திரன் இயக்கத்தில் உருவாகும் ‘மைனர்’ திரைப்படத்தின் மூலம் தமிழில் ஹீரோவாக அறிமுகமாகின்றார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக, பிக்பாஸ்…

ஜனாதிபதியின் மே தின வாழ்த்துச் செய்தி!

“வளமான நாடு மற்றும் அழகான வாழ்க்கை” உருவாக்க சகோதரத்துவத்துடன் ஒன்றிணைந்து செயற்படுவோம் என மே தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்….

சர்வதேச தொழிலாளர் தினம் இன்று!

இன்று (01) சர்வதேச தொழிலாளர் தினம் கொண்டாடப்படுகிறது. உலக அளவில் தொழிலாளர் தினம் மே 1ஆம் திகதி கொண்டாடப்படுகின்றது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தொழில் வளர்ச்சி…

எரிபொருள் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

நேற்று (30) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருளின் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி 299 ரூபாவாக இருந்த ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர்…

இன்றைய வானிலை அறிக்கை!

அயன அயல் ஒருங்கல் வலயம் நாட்டின் வானிலையில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக தெரிவிக்கப்படுகின்றது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய…

காஷ்மீர் தாக்குதல்- இந்தியப் பிரதமரின் விசேட அனுமதி!

பாகிஸ்தானைத் தாக்குவதற்கு இந்தியப் பாதுகாப்புப் படைகளுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி விசேட அனுமதி அளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அண்மையில் காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலளிக்கும்…

இந்திய மீனவர்களின் அத்துமீறலை தடுப்பதற்கு நடவடிகை- கடற்றொழில் அமைச்சர் உறுதி!

இலங்கை கடற்பரப்புக்குள், இந்திய மீனவர்கள் அதுமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடுவதைத் தடுப்பதற்கு தேவையான அனைத்தையும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். நேற்றையதினம்…