நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வர் இறைவனடி சேர்ந்தார்!
நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் நேற்று (01) இரவு இறைபதம் அடைந்தார். இலங்கை தலைநகர் கொழும்பில் வைத்திய சிகிச்சை…
இன்றைய வானிலை அறிக்கை!
அயனமண்டலங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு வலயம் (வட அரைக் கோளத்திலிருந்தும் தென் அரைக்கோளத்திலிருந்தும் வீசும் காற்று ஒடுங்கும் இடம்) நாட்டின் வானிலையை பாதித்துக் கொண்டு இருக்கின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய,…
உயிர் மாய்த்த சப்ரகமுவ பல்கலை மாணவன்- கல்வி அமைச்சின் அதிரடி நடவடிக்கை!
சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பொறியியல் பீடத்தில் கல்வி பயிலும் மாணவன் பகிடி வதையால் விபரீத முடிவை எடுத்து உயிர் மாய்துள்ளார் என்ற செய்தி நிரூபணம் ஆனால், அதற்குப்…
தமிழகம் – காங்கேசன்துறை கப்பல் சேவை கட்டணம் குறைப்பு!
தமிழகம் நாகப்பட்டினம் மற்றும் யாழ்ப்பாணம் காங்கேசன்துறைக்கு இடையிலான கப்பல் சேவை முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், அதன் கட்டணம் குறைக்கப்படவுள்ளதாக கப்பல் சேவையை முன்னெடுத்துள்ள சுபம் நிறுவனத்தின் தலைவர்…
மறைந்த ரணசிங்க பிரேமதாசவின் 32ஆவது நினைவு தினம் இன்று!
இலங்கையின் இரண்டாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி மறைந்த ரணசிங்க பிரேமதாசவின் 32ஆவது நினைவு தினம் இன்று (01) அனுஷ்டிக்கப்பட்டது. கடந்த 1993 மே 01ஆம் திகதியன்று…
இலஞ்சம் பெற்ற அரச அதிகாரி கைது!
இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பாக அக்மீமன பிரதேச சபையின் வருமான ஆய்வாளராக பணியாற்றி வந்த ஒருவரை, இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். காலி…
பகிடி வதையால் அவமானம் தாங்க முடியாமல் உயிர் மாய்த்த சப்ரகமுவ பல்கலை மாணவன்!
சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பொறியியல் பீடத்தில் கல்வி பயிலும் மாணவன் ஒருவர் பகிடி வதையால் அவமானம் தாங்க முடியாமல் விபரீத முடிவை எடுத்து உயிர் மாய்துள்ளார். சப்ரகமுவ…
யாழில் இராணுவம் வசமிருந்த 40 ஏக்கர் காணி உத்தியோகபூர்வமாக விடுவிப்பு!
யாழ்ப்பாணத்தில் இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்தினுள் இருந்த ஒரு தொகுதி காணிகள் இன்றைய தினம் (01) உத்தியோகபூர்வமாக விடுவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான நிகழ்வு யாழ் மாவட்ட செயலகத்தில்…
முன்னாள் ஜனாதிபதி ரணிலின் பிரதான பாதுகாப்பு அதிகாரி இடமாற்றம்!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பிரதான பாதுகாப்பு அதிகாரியான பிரதான பொலிஸ் பரிசோதகர் அசோக ஆரியவன்ச, உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதன்படி அவர்…
எரிபொருள் விலை விலை குறைக்கப்பட்டாலும் பேருந்து, முச்சக்கர வண்டி கட்டணத்தில் எவ்வித திருத்தமும் செய்யப்படாது!
எரிபொருள் விலை குறைக்கப்பட்டாலும் பேருந்து கட்டணத்தில் எவ்வித மாற்றங்களும் இருக்காது என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற…
