நீரில் முழ்கி உயிரிழந்த இளைஞர்- இளைஞனின் மரண செய்தி கேட்டு உயிர் மாய்த்த காதலி!
யாழ். தென்மராட்சி, வரணி சிட்டிவேரம் பகுதியில் உள்ள குளம் ஒன்றில் நீராடிய இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். தவசிக்குளம் கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த சிவராசு சிலுசன்…
இன்றைய வானிலை அறிக்கை!
மத்திய, சப்ரகமுவ, மேல், வடமத்திய, கிழக்கு, தென் மற்றும் ஊவா மாகாணங்களின் பல இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை…
தேர்தல் முறைப்பாடுகள் தொடர்பில் பொலிஸ் ஊடகப் பிரிவு அறிக்கை!
தேர்தல் முறைப்பாடுகள் தொடர்பாக கடந்த மார்ச் மாதம் 3 ஆம் திகதி முதல் நேற்று (16) வரை 18 வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு…
புத்தாண்டை முன்னிட்டு இயக்கப்பட்ட விசேட பேருந்து சேவை தொடர்பில் பல முறைப்பாடுகள்!
சித்திரை புத்தாண்டை முன்னிட்டு இயக்கப்பட்ட விசேட பேருந்து சேவை தொடர்பில் 187 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பயணிகளிடமிருந்து 1955 என்ற துரித இலக்கம்…
கிரீஸ் மரத்திலிருந்து தவறி விழுந்து 16 வயது மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு!
எல்பிட்டிய பகுதியில் இன்று (17) நடைபெறவிருந்த புத்தாண்டு விழாவை முன்னிட்டு கிரீஸ் மரத்தை தயார் செய்து கொண்டிருந்த பாடசாலை மாணவன் ஒருவர், அதிலிருந்து தவறி விழுந்து பரிதாபமாக…
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னணியில் புலனாய்வுத்துறையினர்- வெளியான அதிர்ச்சி தகவல்!
இலங்கையில் கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21இல் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னணியில், நாட்டின் புலனாய்வுத்துறையினர் இருப்பது தெரியவந்துள்ளதாக சமூக மற்றும் சமாதான நிலையத்தின் பணிப்பாளர்…
முத்தையன்கட்டு பகுதியில் சுகாதார குறைபாடுகளுடன் இயங்கிய வெதுப்பக்கம்- பொதுச்சுகாதார பரிசோதகர்களின் அதிரடி!
முல்லைத்தீவு- ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட முத்தையன்கட்டு பகுதியில் இயங்கி வரும் வெதுப்பகம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட திடீர் பரிசோதனையின் போது, மனித நுகர்விற்கு ஒவ்வாத 25 கிலோவிற்கும்…
யாழில் ஊடகவியலாளர் சந்திப்பை நடாத்தியவர்களிடம் தர்க்கத்தில் ஈடுபட்ட பொலிஸார்!
யாழில் விடுவிக்கப்படாத காணிகள் தொடர்பில், வலிவடக்கு காணிகள் விடுவிப்புக்கான அமையத்தின் ஏற்பாட்டில் வசாவிளான் சந்தியில் ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்று (17) இடம்பெற்றது. காணி விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதியிடம்…
400,000 குடும்பங்களுக்கு அஸ்வெசும கொடுப்பனவு- ஜனாதிபதி வெளியிட்ட மகிழ்ச்சி தகவல்!
எதிர்வரும் ஜூலை மாதத்தில் இருந்து அஸ்வெசும திட்டத்தில் 400,000 புதிய பயனாளிகள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். மன்னாரில் இன்று (17) இடம்பெற்ற மக்கள்…
உள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது!
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் நேற்று (16) கைது செய்யப்பட்டுள்ளதாக கொபெயிகனே பொலிஸார் தெரிவித்துள்ளனர். குளியாப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது…
