பெரியநீலாவணை பகுதியில் பெண் ஒருவர் கொலை- கொலைக்கு உதவிய குற்றச்சாட்டில் இளைஞன் கைது!
பெரியநீலாவணை பகுதியில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பெரியநீலாவணை 01ஆம் பகுதியைச் சேர்ந்த 20 வயதான இளைஞர் ஒருவரே…
பல்வேறு நபர்களுக்குச் சொந்தமான கடவுச்சீட்டுகளை சட்டவிரோதமாக வைத்திருந்த 2 நபர்கள் கைது!
பல்வேறு நபர்களுக்குச் சொந்தமான 83 கடவுச்சீட்டுகளை சட்டவிரோதமாக வைத்திருந்த ஆண் ஒருவரையும் பெண் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். கணேமுல்ல பொலிஸ் பிரிவின் ஹொரகொல்ல பகுதியில் பொலிஸ்…
தங்காலையில் ஐஸ் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் இரசாயனப் பொருள் மீட்பு!
கந்தானை பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து ஐஸ் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மற்றொரு இரசாயனப் பொருளை பொலிஸார் மற்ரட்டுள்ளனர். தங்காலையிலும் இது போன்ற இரசாயன தொகுதி மீட்கப்பட்ட…
இன்று முதல் கடுமையாக அமுல்படுத்தப்படும் போக்குவரத்து சட்டம்!
போக்குவரத்து சட்டம் இன்று (08) முதல் கடுமையாக அமுல்படுத்தப்படும் என போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி வாகனங்களை சோதனை செய்யும் பொருட்டு நாடு முழுவதும் பொலிஸ் அதிகாரிகள்…
இன்றைய வானிலை அறிக்கை!
வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் குருநாகல், ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இன்று பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் பல இடங்களில் மழை அல்லது…
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி!
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, உயர் இரத்த அழுத்தம் உள்ளிட்ட உடல்நலக் காரணங்களால் நேற்று (05) பிற்பகல் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். மகாவலி அதிகார சபையின்…
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் கைது!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் பியல் மனம்பேரி கைது செய்யப்பட்டுள்ளார். மித்தெனிய, தலாவ பகுதியில் உள்ள வீடொன்றில் புதைக்கப்பட்டிருந்த ஐஸ் ரக போதைப்பொருளை…
யாழ். செம்மணி இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் இன்றுடன் நிறைவு!
யாழ். செம்மணியில் இரண்டாம் கட்ட மூன்றாம் பகுதி அகழ்வாய்வுகள் இன்றையதினம் நிறைவுக்கு வருகின்றது. யாழ். செம்மணியில் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் இன்று 45வது நாளாக, யாழ்….
இலங்கை பொலிஸ் வரலாற்றில் முதன் முறையாக நான்கு பெண் பிரதி பொலிஸ்மா அதிபர்கள் ஒரே நேரத்தில் நியமனம்!
இலங்கை பொலிஸ் வரலாற்றில் முதல் முறையாக, நான்கு பெண் பிரதி பொலிஸ்மா அதிபர்கள் (DIG) ஒரே நேரத்தில் நியமிக்கப்பட்டுள்ளனர். தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன், பொலிஸ்மா அதிபர்…
எல்ல பேருந்து விபத்தில் 15 பேர் உயிரிழப்பு- தங்காலை நகர சபைக்கு எடுத்து வரப்பட்ட சடலங்கள்!
எல்ல-வெல்லவாய வீதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் இதுவரையில் 15 பேர் உயிரிழந்ததுடன், 18 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குறித்த விபத்து நேற்று (04)…
