பகிடிவதை விவகாரம்- ஒலுவில் பல்கலை 22 மாணவர்கள் இடைநீக்கம்!

பகிடிவதை சம்பவத்தில் ஈடுபட்ட ஒலுவில் பல்கலைக்கழக பொறியியல் பீடத்தைச் சேர்ந்த 22 மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக குறித்த பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஒலுவில் பல்கலைக்கழக பொறியியல் பீடத்தைச்…

ஐ.நா சபையின் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் திருகோணமலைக்கு விஜயம்- கவனத்தை ஈர்க்க முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டம்!

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் வோல்கர் டேர்க் இன்றையதினம் (25) திருகோணமலைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் அவருடைய கவனத்தை ஈர்க்கும் முகமாக அமைதியான…

இன்றைய வானிலை அறிக்கை!

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும். வடமேல் மாகாணத்தில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். ஊவா…

யாழில் காணிகளை விடுவிக்க கோரி தொடரும் போராட்டம்!

யாழ்ப்பாணம் வலி. வடக்கில் உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள 2400 ஏக்கர் காணிகளை விடுவிக்க கோரி இன்று நான்காம் நாளாக காணி உறுதிகளுடன் உரிமையாளர்கள் போராட்டத்தினை முன்னெடுத்து வந்திருக்கின்றனர்….

பிள்ளைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது; பாடசாலை அதிபருக்கு எதிராக போராட்டம்!

வவுனியா – செட்டிக்குளம் பிரதேசத்திற்குட்பட்ட கனேசபுரம் சண்முகானந்தா வித்தியாலயம் பாடசாலையில் பல கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட…

யாழ். மாவட்ட அரச அதிபராக ம. பிரதீபன் சம்பிரதாயபூர்வமாக பதவியேற்பு!

யாழ். மாவட்ட அரச அதிபராக மருதலிங்கம் பிரதீபன் இன்றையதினம் (24) சம்பிரதாயபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார். குறித்த பதவியேற்பு நிகழ்வு யாழ் மாவட்ட செயலகத்தில் மேலதிக மாவட்ட அரச…

முன்னாள் ஜனாதிபதி ரணிலிடம் CID விசாரணை!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணையை ஆரம்பித்துள்ளது. ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவி வகித்த காலப்பகுதியில் தனிப்பட்ட பயணத்திற்கு அரச நிதி செலவிடப்பட்டதாக…

பேருந்து நிலையத்தை நவீனமயப்படுத்த திட்டம்!

Clean Sri Lanka வேலைத்திட்டத்திற்கு இணையாக கொழும்பு மத்திய பேருந்து நிலையம் உட்பட நாடளாவிய ரீதியில் 50 பிரதான பேருந்து நிலையங்களை நவீனமயப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. Clean…

திருகோணமலை மாநகரசபை ஆட்சி அதிகாரம் இலங்கைத் தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை மாநகரசபையின் ஆட்சி அதிகாரம் இலங்கைத் தமிழரசுக் கட்சி வசமானது. திருகோணமலை மாநகரசபையின் மேஜர் தெரிவு செய்வதற்கான விசேட அமர்வு கிழக்கு மாகாண உள்ளூராட்சி உதவி ஆணையாளர்…

சாவகச்சேரி பிரதேச சபை இலங்கைத் தமிழரசுக் கட்சி வசம்!

சாவகச்சேரி பிரதேச சபையின் தவிசாளராக இலங்கைத் தமிழரசுக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பொன்னையா குகதாசன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். சாவகச்சேரி பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளர் தெரிவு…