வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவம்!
முள்ளியவளை வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவம் இன்றையதினம் சிறப்பாக இடம்பெற்று வரும் நிலையில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஒன்றுகூடி பல்வேறு வகையான நேர்த்தி கடன்களை…
சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே உயர் நீதிமன்றில் மனு தாக்கல்!
மேல் நீதிமன்றத்தால் 20 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே சட்டத்தரணிகள் ஊடாக உயர் நீதிமன்றில் மேன்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளார்….
பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் விடுத்துள்ள அறிவித்தல்!
தேசிய பொசன் வாரம் ஜூன் 7ஆம் திகதி முதல் எதிர்வரும் 13 ஆம் திகதி வரை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் 7,021…
நல்லூர் பிரதேச சபையின் அலட்சியப் போக்கு- யாழில் கண்டனப் போராட்டம்!
“இணுவில் காரைக்கால் சிவன் கோவில் புனிதத்தை மீட்டெடுப்போம்” என்ற தொனிப்பொருளில் காரைக்கால் திண்மக் கழிவகற்றல் நிலையத்திற்கு எதிராக கண்டனப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டம் இன்று…
முன்னாள் எம்.பி உதய கம்மன்பில CID முன்னிலையில்!
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில இன்று (09) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். சர்ச்சைக்குரிய 323 கொள்கலன் விடுவிப்பு சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே…
மோட்டார் சைக்கிள் – பேருந்து விபத்து; ஒருவர் பலி!
மாத்தறை மித்தெனிய வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஹக்மன பிரதேசத்தில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து எதிர் திசையில்…
பொலிஸ் அதிகாரிகள் சிலருக்கு இடமாற்றம்!
உயர் பதவிகளில் உள்ள பொலிஸ் அதிகாரிகள் சிலருக்கு தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் இடமாற்றம் மற்றும் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
சட்டவிரோத சிகரெட்டுக்களுடன் ஒருவர் கைது!
சட்டவிரோத சிகரெட்டுக்களுடன் சந்தேகநபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். எலபடகம பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய நபரே இவ்வாறு கைது…
குடும்ப தகராறு- கணவனால் தாக்கப்பட்டு மனைவி கொலை!
குளியாப்பிட்டிய – வல்பிடகம பிரதேசத்தில் பெண்ணொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வடுமுன்னேகெதர பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கொலை…
யாழ். சட்டத்தரணி ஒருவர் தொடர்பில் அவதூறு பரப்பிய நபர் கைது!
யாழ்ப்பாண சட்டத்தரணி ஒருவர் குறித்து பொய்யான தகவல் பரப்பிய குற்றச்சாட்டில் நபர் ஒருவர் நேற்று (08) கைது செய்யப்பட்டார். இணுவில் பகுதியை சேர்ந்த சட்டத்தரணி ஒருவர், போலி…
