கலை-கலாசார அலுவல்கள் பற்றிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியமொன்றை ஸ்தாபிப்பதற்கான முன்மொழிவு!

பத்தாவது நாடாளுமன்றத்தில், கலை-கலாசார அலுவல்கள் பற்றிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் ஒன்றை ஸ்தாபிப்பதற்கான முன்மொழிவு சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவுக்கு நாடாளுமன்றத்தில் வைத்து நேற்று கையளிக்கப்பட்டது. தேசிய மக்கள்…

சமுர்த்தி வங்கிகளின் கணக்காய்வுக்கான புதிய சட்டமூலம்!

சமுர்த்தி சட்டத்தை திருத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி இதற்கான சட்ட மூலத்தை கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது….

கரையோர ரயில் சேவைகள் தாமதம்!

பாணந்துறை – எகொட உயனவுக்கு இடையிலான ரயில் பாதையில் ஏற்பட்ட சேதம் காரணமாக கரையோர ரயில் சேவைகள் தாமதமாகியுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.

ரயிலில் மோதி தம்பதியினர் உயிரிழப்பு!

தெஹிவளை ரயில் பாதையில் பயணித்த தம்பதியினர் கொழும்பு கோட்டையில் இருந்து அளுத்கம நோக்கி பயணித்த ரயிலில் மோதி உயிரிழந்துள்ளதாக தெஹிவளை பொலிஸார் தெரிவித்தனர். குறித்த விபத்து சம்பவம்…

நிறைவுகாண் வைத்திய தொழில் வல்லுனர் ஒன்றியம் இன்று வேலைநிறுத்தம்!

நிறைவுகாண் வைத்திய தொழில் வல்லுனர் ஒன்றியம் இன்று (05) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இணை சுகாதாரப் பிரச்சினை, பதவி உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி குறித்த…

இன்றைய வானிலை அறிக்கை!

மத்திய,சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன்…

கொழும்பு 5 மாடி கட்டிடத்திலிருந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு!

கொழும்பு – வெள்ளவத்தை இராமகிருஷ்ணா பிளேஸில் உள்ள 5 மாடி கட்டிடத்திலிருந்து விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்த 59 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான…

இரத்தக்கறைகளுடன் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்பு!

வவுனியா காத்தார்சின்னக்குளத்தில் இரத்தக்கறைகளுடன் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் பொலிஸாரால் இன்று (04) மீட்கப்பட்டுள்ளது. வவுனியா காத்தார்சின்னக்குளம் பகுதியைச் சேர்ந்த செல்லத்துரை கபிநாத் என்ற…

நிறைவுகாண் வைத்திய தொழில் வல்லுனர் ஒன்றியம் நாளை வேலைநிறுத்தம்!

நிறைவுகாண் வைத்திய தொழில் வல்லுனர் ஒன்றியம் நாளை (05) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. இணை சுகாதாரப் பிரச்சினை உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து குறித்த போராட்டத்தை…

“வடக்கு கிழக்கு தமிழர் தாயகம்” – யாழ். பல்கலை மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

யாழ். பல்கலை மாணவர்கள் இன்றையதினம் (04) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். குருந்தூர் மலையில் கைது செய்யப்பட்ட விவசாயிகளை உடனடியாக விடுதலை செய்யுமாறு கோரி இந்த போராட்டம்…