பாரிஸ் ஒலிம்பிக்கில் மூன்றாவது இடத்தைப் பெற்ற இலங்கையர்!
பாரிஸ் ஒலிம்பிக்கில் ஆடவருக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய அருண தர்ஷனா அரையிறுதிக்குத் தகுதி பெற முடிந்தது. அருண பங்கேற்ற போட்டி உள்நாட்டு நேரப்படி…
அதிகரித்துள்ள போர் பதற்றம்!
ஈரானில் ஹமாஸ் தலைவர் ஒருவர் கொல்லப்பட்ட விவகாரத்தில், இதுவரை இஸ்ரேல் பொறுப்பேற்கவில்லை என்ற போதும், அந்த நாட்டிற்கான விமான சேவைகளை பல நிறுவனங்கள் ரத்து செய்யத் தொடங்கியுள்ளன….
இயக்கத்தின் அரசியல்துறை பிரதானி கொலை!
ஹமாஸ் இயக்கத்தின் அரசியல் துறைப் பிரதானியும் அமைப்பின் சிரேஸ்ட தலைவர்களில் ஒருவருமான இஸ்மாயில் ஹனியா கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் வைத்து இந்த…
விவாகரத்து கோரிய பெண்ணுக்கு நேர்ந்த கதி!
பாலியல் துன்புறுத்தலைத் தாங்க முடியாமல் தமது திருமண வாழ்க்கையை நிறைவுறுத்த விவாகரத்து கோரிய பெண்ணின் கால்கள் துண்டிக்கப்பட்ட சம்பவம் பாகிஸ்தானில் இடம்பெற்றுள்ளது. பெண்ணின் தந்தை மற்றும் மாமாமார்களால்…
கருவிழிகளை பாகிஸ்தானியர்களுக்கு வழங்க வேண்டும் -விஜேகுணரத்ன!
இலங்கையில் பயங்கரவாதத்திற்கு எதிராக முன்னெப்போதும் இல்லாத வகையில் ஆதரவளித்த பாகிஸ்தானை, இலங்கை மக்கள் நட்பு நாடாக மதிக்கின்றனர் என்று பாகிஸ்தானுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் ரவீந்திர சி விஜேகுணரத்ன …
அமெரிக்கா தேர்தலில் போட்டியிடும் கமலா ஹரிஸ் – குவியும் ஆதரவு!
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிடும் கமலா ஹரிஸிற்கு அந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா ஆதரவு வழங்கியுள்ளார். பில் கிளின்டன் ஹரி கிளின்டன்…
தீக்கிரையான அதிவேக தொடருந்து பாதைகள்!
2024ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழாவுக்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் பிரான்ஸின் பல அதிவேக தொடருந்து பாதைகளுக்கு தீ வைக்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி…
நூறு ஆண்டுகளுக்கு பிறகு ஆரம்பிக்கும் ஒலிம்பிக் போட்டிகள்!
ஒலிம்பிக் வரலாற்றில் சுமார் நூறு ஆண்டுகளுக்கு பிறகு பிரான்ஸ் நாட்டில் ஒலிம்பிக் போட்டிகள் கோலகமாக இலங்கை நேரப்படி இரவு 11 மணிக்கு இன்று ஆரம்பமாகின்றது. இம்முறை ஒலிம்பிக்…
எத்தியோப்பியாவில் நிலச் சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!
கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பியாவின் தெற்குப் பிராந்தியத்தில் ஏற்பட்ட இரட்டை நிலச் சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 257 ஆக அதிகரித்துள்ளது என அல்ஜஸீரா செய்திச் சேவை…
வெள்ளத்தில் மூழ்கிய பிலிப்பைன்ஸ்!
கெய்மி சூறாவளி மற்றும் பலத்த மழை காரணமாக பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா மற்றும் அருகிலுள்ள நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கியதுடன் 12 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் சுமார் 13…
