இரட்டைக் குழந்தைகளைப் பிரசவித்திருந்த தாயாரும் உயிரிழப்பு!
கடந்த சில தினங்களுக்கு முன்னர் இரட்டைக் குழந்தைகளைப் பிரசவித்திருந்த தாயாரும் நேற்று (26) உயிரிழந்தார். ஆனைக்கோட்டை, சோமசுந்தரம் வீதியைச் சேர்ந்த 28 வயதுடைய நிமலராஜு சாருமதி என்ற…
மன்னாரில் அமைக்கப்படவுள்ள காற்றாலை மின் திட்டம்- எதிர்ப்பு தெரிவித்த மக்கள் மீது பொலிஸார் தாக்குதல்!
மன்னாரில் அமைக்கப்படவுள்ள காற்றாலை மின் திட்டத்துக்கு எதிராக மக்கள் தொடர்ச்சியான போராட்டத்தை முன்னெடுத்து வந்தனர். இந்தநிலையில் நேற்றையதினம் (26) இரவு மக்களின் விருப்பத்திற்கு மாறாக, காற்றாலை உதிரிபாகங்களை…
இன்றைய வானிலை அறிக்கை!
சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும். சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களின் சில…
மத்திய சுற்றாடல் அதிகாரசபையிலும் GovPay- இன்று முதல் அறிமுகம்!
மத்திய சுற்றாடல் அதிகார சபையின் வாடிக்கையாளர்கள் இன்று முதல் GovPay மூலம் எந்தவொரு கட்டண பரிவர்த்தனையையும் மேற்கொள்ள முடியும் என, சுற்றாடல் அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டு…
சம்பத் மனம்பேரியை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி!
சம்பத் மனம்பேரியை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றம் இன்று (26) அனுமதி வழங்கியுள்ளது. மித்தெனிய பகுதியில் ஐஸ் என்ற போதைப்பொருளை தயாரிக்கப்…
தமிழர் பகுதி எங்கும் தியாகி திலீபனுக்கு உணர்வுபூர்வமாக நினைவஞ்சலி!
தியாக தீபம் திலீபனின் 38ஆவது ஆண்டு நினைவேந்தல் வடக்கு – கிழக்கு பகுதிகளில் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் இன்றையதினம் (26) இறுதி நாள் நிகழ்வுகள் அனுஷ்டிக்கப்படுகிறது….
‘கெஹெல்பத்தர பத்மே’ மறைத்து வைத்திருந்ததாகக் கூறப்படும் துப்பாக்கிகள் பொலிஸாரால் மீட்பு!
பாதாள உலகக் குழு உறுப்பினரான ‘கெஹெல்பத்தர பத்மே’ மறைத்து வைத்திருந்ததாகக் கூறப்படும் 500க்கும் மேற்பட்ட துப்பாக்கிகள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. மேல் மாகாண வடக்கு குற்றவியல் பிரிவு முன்னெடுத்த…
2026 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு!
2026 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம், தொழிலாளர் அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோவால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. ஒதுக்கீட்டு சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு எனப்படும் வரவு செலவுத்…
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக மண்சரிவு அபாய எச்சரிக்கை!
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தால் விடுக்கப்பட்டுள்ள இந்த எச்சரிக்கை, இன்று (26) இரவு 10.00…
மீரிகம பிரதேசத்தில் கஞ்சா உற்பத்தி- அநுர அரசிடம் ஓமல்பே சோபித தேரர் கேள்வி!
மீரிகம பிரதேசத்தில் கஞ்சா உற்பத்தி மேற்கொள்ளப்படவுள்ளமை தொடர்பில் ஓமல்பே சோபித தேரர் கேள்வி எழுப்பியுள்ளார். அகில இலங்கை மகா பௌத்த சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டு…
