நாடாளுமன்றத்துக்கு கொண்டுசெல்லப்பட்ட கனிய மணல் அகழ்வு பிரச்சினை!
மன்னார் தீவு பகுதியில் இரு தடவைகள் கனியமண் அகழ்வு முயற்சி பணிகள் முன்னெடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதும், மக்களின் பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் வருகை தந்த குழுவினர்…
நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது- நாமல் ராஜபக்ஷ!
நாட்டினுடைய தேசியப் பாதுகாப்பு அச்சுறுத்தலில் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாட்டின் பாதுகாப்பிற்கு குறைந்தளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், மக்கள் எங்கும் சுதந்திரமாகப் பயணிக்க முடியும்…
யாழ் நூலகத்தை டிஜிட்டல் மயமாக்க பரிந்துரை!
இந்த வருடம் வரவுசெலவுத்திட்டத்தில் யாழ்ப்பாண பொது நூலகத்தின் உட்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக, 100 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டமைக்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளர் கீதநாத் காசிலிங்கம்…
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக மனு தாக்கல்!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்டோருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இலங்கை ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து…
கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்- துப்பாக்கிச் சூடு நடத்தியவரின் சிசிரிவி காட்சி!
கொழும்பு புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் பிரபல பாதாள உலகக்குழு தலைவரான கனேமுள்ள சஞ்ஜீவ மீது துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்….
கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக நாடாளுமன்றில் விளக்கம்!
புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் உள்ள 5 ஆம் இலக்க நீதவான் நீதிமன்றத்திற்குள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற கும்பலைச் சேர்ந்த கணேமுல்ல சஞ்சீவ என்ற சஞ்சீவ குமார சமரரத்ன சுட்டுக்…
இன்று முதல் 24 மணி நேரமும் இடம்பெறும் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் செயற்பாடுகள்!
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் செயற்பாடுகள் இன்று (19) முதல் 24 மணி நேரமும் இடம்பெறும் என பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால அறிவித்துள்ளார். அதற்கு…
பாண் விலை குறைந்தாலும் ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலையை குறைக்க முடியாது!
கோதுமை மாவின் விலையை 10 ரூபாவால் குறைப்பதற்கு மேற்கொண்ட தீர்மானத்திற்கமைய, பாணின் விலையை குறைக்க தீர்மானிக்கப்பட்டிருந்தது. ஆனால் பேக்கரியில் தயாரிக்கப்படும் ஏனைய உற்பத்திகளின் விலையை குறைக்க முடியாது…
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து கலந்துரையாடல்!
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடாத்துவது தொடர்பிலான ஏற்பாடுகள் குறித்து கலந்துரையாடுவதற்காக தேசிய மக்கள் சக்தி கட்சியின் பிரதிநிதிகள் இன்று (19) தேர்தல் ஆணைக்குழு அதிகாரிகளை சந்திக்கவுள்ளனர். இந்த…
ஆசிரியர்களை ஏற்றிச் சென்ற வாகனத்தின் மீது கல்வீச்சு தாக்குதல்!
யாழ்ப்பாணத்திலிருந்து- முல்லைத்தீவு பாடசாலைகளுக்கு ஆசிரியர்களை ஏற்றிச் சென்ற வாகனத்தின் மீது இன்று (19) இனந்தெரியாத நபர்கள் கல்வீச்சு தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவது, யாழ்ப்பாணத்திலிருந்து- முல்லைத்தீவு…
