யாழ் வண்ணை ஶ்ரீ வீரகாளி அம்மன் தொண்டர் சபையின் கல்வி நல உதவி
யாழ் வண்ணை ஶ்ரீ வீரகாளி அம்மன் ஆலய தொண்டர் சபையின் ஏற்பாட்டில் ஆலயச் சூழலிற்கு அருகில் உள்ள பாடசாலைகளில் கல்விகற்கும் பொருளாதாரத்தில் நலிவுற்ற மாணவர்களுக்கு கல்வி மேம்பாட்டு…
இந்தியாவிற்கு செல்லப்போகும் ஜனாதிபதி!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. குறித்த விஜயம் எதிர்வரும் வாரத்தின் முதல் நாட்களில் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் இந்தியாவிடமிருந்து பெறப்பட்ட அழைப்பின் அடிப்படையிலேயே குறித்த…
திருகோணமலையில் 25 வயது இளைஞனால் 14 வயது சிறுமி துஷ்பிரயோகம்!
வீரமாநகர் கிராமத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமியை துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய சம்பவம் ஒன்று திருகோணமலை பகுதியில் பதிவாகியுள்ளது. குறித்த சிறுமியின் துஷ்பிரயோகத்துடன் தொடர்புடையதாக 25 வயது இளைஞர் ஒருவர்…
லொறி மோதி ஸ்தலத்தில் பலியான தம்பதியினர்!
மோட்டார் சைக்கிள் மீது லொறி மோதியதில் இளம் தம்பதியினர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று குருநாகல் – தம்புள்ளை பிரதான வீதியின் படகமுவ பகுதியில் இன்று பதிவாகியுள்ளதாக தொரடியாவ…
கொழும்பில் சினிமா பாணியில் நபர் ஒருவர் வெட்டிக்கொலை!
இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டுக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் ஒன்று கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாகலகம்…
தினசரி சேவைாக மாறும் யாழ்-சென்னை விமானசேவை!
யாழ்ப்பாணத்திற்கும் சென்னைக்கும் இடையிலான பயணிகள் விமான சேவை இனி தினசரி விமான சேவையாக மாற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது யாழ்ப்பாணத்திற்கும் சென்னைக்குமான விமான சேவை நான்கு நாட்கள் மட்டுமே…
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் எரிவாயு கசிவு இல்லை
ஹம்பாந்தோட்டை துறைமுக வளாகத்தில் அமைந்துள்ள எரிவாயு முனையத்தில் இருந்து வாயு கசிவு ஏற்பட்டதாக வதந்திகள் பரப்பப்பட்டுவந்த நிலையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. குறித்த விசாரனைகளை அடுத்து, துறைமுக…
பயணிகள் போக்குவரத்திற்கு புதிய தேசிய கொள்கை
பயணிகள் போக்குவரத்திற்கான தேசிய கொள்கையொன்றை தயாரிப்பதற்கான ஆரம்ப கட்ட பணிகள் இவ்வருடம் நவம்பர் மாதம் ஆரம்பிக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன உறுதியளித்துள்ளதாக போக்குவரத்து துறை…
