கேரள கஞ்சாவுடன் காவல்துறை உத்தியோகத்தர் கைது
கேரள கஞ்சாவுடன் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விஷேட காவல்துறை அதிரடிப்படையினரால் நேற்று (01) இந்த கைது இடம்பெற்றுள்ளதாக தம்பலகாமம் காவல்துறையினர் தெரிவித்தனர். திருகோணமலை அனுராதபுர…
யாழில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 9 பேர் கைது!
வெற்றிலைக்கேணி, சுண்டிக்குளம், சாலை மற்றும் நாகர் கோவில் ஆகிய கடற்பரப்புகளில் நேற்று இரவு சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 9 பேரை விசேட சுற்றிவளைப்பில் இலங்கைக் கடற்படையினர்…
யாழில் போலி உறுதிக்கு கையெழுத்திட்ட நொத்தாரிசு கைது
போலியாக தயாரிக்கப்பட்ட காணி உறுதி ஒன்றுக்கு கையெழுத்திட்டதை அடுத்து யாழ்ப்பாணம் புத்தூரைச் சேர்ந்த நொத்தாரிசு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். காணியை ஏமாற்றி விற்பனை செய்வதற்காகப் போலியான கையெழுத்திட்டு…
போலி நாணயத்தாள்களுடன் நிறைவேற்று தர கணக்காய்வு அதிகாரி கைது!
போலி ஆயிரம் ரூபா நாணயத்தாள்களை வைத்திருந்தார் எனும் குற்றச்சாட்டில் நிறைவேற்று தர கணக்காய்வு அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வெல்லவ காவல்துறையினர் தெரிவித்தனர். சந்தேகநபர் வெல்லவ பிரதேசத்தில்…
பாதாள உலகக் குழு பாபாவின் நண்பர் கைது!
பாபா என அழைக்கப்படும், குற்றவாளியான கலுஹாத் நதீஸ்குமார அப்ரூவின் நெருங்கிய நண்பர் என சந்தேகிககப்படும் நபர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் (STF) நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். 40…
யாழ் சுண்டுக்குளி பகுதி விடுதியில் கலாசார சீரழிவு! இரு பெண்கள் உள்ளிட்ட மூவர் கைது
யாழ்ப்பாணம் சுண்டுக்குளி பகுதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் தங்கியிருந்த இரண்டு பெண்களும் விடுதியின் முகாமையாளரும் நேற்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த விடுதியில் சந்தேகத்திற்கு இடமானவர்களின்…
யாழில் மாணவர்களை தாக்கிய ஆசிரியர் கைது!
யாழ்ப்பாணம் – தெல்லிப்பழை பகுதியில் மூன்று மாணவர்களை தாக்கிய குற்றச்சாட்டின் பெயரில் ஆசிரியரொருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் – தெல்லிப்பழையில் உள்ள பாடசாலையின் ஆசிரியர் ஒருவரால்…
அவுஸ்திரேலியாவில் வேலை பெற்றுத்தருவதாக மோசடியில் ஈடுபட்ட பெண்கள் கைது!
அவுஸ்திரேலியாவில் வேலை பெற்றுத்தருவதாக தெரிவித்து பதுளை பிரதேசத்து இளைஞர்களிடம் பணம் பெற்றுக்கொண்ட பெண்கள் இருவர் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட விசாரணை அதிகாரிகளால் நேற்று வெள்ளிக்கிழமை(26)…
முல்லைத்தீவில் பெண்களை வன்புணர்வுக்கு உட்படுத்திய போலிச் சாமியார் கைது!
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் – முந்தையன்கட்டு, ஜீவ நகரில் சூனியத்தை நீக்குவேன் என கூறிப் பெண்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் போலி சாமியார் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்….
நிபந்தனைகளின் அடிப்படையில் அலி சப்ரி விடுதலை
சட்டவிரோதமான முறையில் தங்கம் மற்றும் நவீன கைப்பேசிகளைக் கடத்தினர் என்னும் குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் நீதிமன்றில் 7.5 மில்லியன்…
