ஒரேநேரத்தில் அதிக மழையும் அதிக வெப்பமும் பதிவாகிய மாவட்டங்கள்!
வவுனியா மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் அதிக வெப்பமான வானிலை பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, வவுனியா மாவட்டத்தில் 37.7 பாகை செல்சியஸ் அளவில் வெப்பநிலை பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல்…
சிறை கைதிகளுக்கான புதிய திட்டம்!
சிறைச்சாலைகளை பராமரிப்பதற்கான சட்ட அமைப்பை உருவாக்குவது குறித்து ஏற்கனவே கலந்துரையாடல் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நீதி மற்றும் சிறைச்சாலை விவகார இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன தெரிவித்துள்ளார். சிறைச்சாலைகளில்…
சிறைச்சாலை நெரிசலைக் குறைக்க புதிய திட்டம்!
சிறைச்சாலையில் கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுவதால், குறித்த பிரச்சினைக்கு பதிலளிக்கும் வகையில், பாராளுமன்ற அமர்வின் போது வெளிப்படுத்தியபடி, வீட்டுக் காவலை நடைமுறைப்படுத்துவதற்கான சட்டங்களை உருவாக்கும் பணியில் அரசாங்கம்…
செந்தில் தொண்டமான் – இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் இடையில் சந்திப்பு!
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும், இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் தாரீக் எம்டி அரிஃபுல் இஸ்லாம் ஆகியோருக்கும் இடையில் இன்று ஆளுநர் செயலகத்தில் நட்பு ரீதியான சந்திப்பொன்று…
அரச வங்கிகளின் முறைகேடுகள் பற்றி கவலை வெளியீடு – இலங்கை வங்கி ஊழியர் சங்கம்!
அரச வங்கிகளுக்குள் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட குழுவினால் தொகுக்கப்பட்ட அறிக்கை மறைக்கப்பட்டமை தொடர்பில் இலங்கை வங்கி ஊழியர் சங்கம் கவலை வெளியிட்டுள்ளது. இதன்படி, குறித்த…
விடுதலைப் புலிகளின் ஆயுதங்களை தேடச் சென்றவர்கள் கைது!
விடுதலை புலிகளால் மறைத்து வைத்திருந்ததாக தெரிவிக்கப்படும் தங்கம், பணம் மற்றும் ஆயுதங்களை தேடுவதற்காக அதிநவீன ஸ்கேனிங் இயந்திரங்களுடன் பயணித்த நான்கு பேரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்….
கண்டி – மாத்தளை தொடருந்து சேவை இடைநிறுத்தம்!
கண்டி மற்றும் மாத்தளை நகரங்களுக்கு இடையிலான தொடருந்து சேவை மூன்று தினங்களுக்கு இடைநிறுத்தப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. திருத்த பணிகளை மேற்கொள்வதற்காக தொடருந்து பாதை மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது….
சரத் பொன்சேகாவுக்கு நீதிமன்றம் விதித்த உத்தரவு!
மாளிகாகந்த நீதவான் சரத் பொன்சேகா உள்ளிட்ட 11 பேருக்கு எதிராக உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன்படி, பகொட விஜிதவன்ச தேரர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா ஆகியோர் …
சிவில் பாதுகாப்புப் படையில் ஆட்சேர்ப்பு குறைந்துள்ளது – கோபா குழு
மூன்றரை ஆண்டுகளாக எந்த ஆட்சேர்ப்பும் செய்யப்படாத நிலையில், சிவில் பாதுகாப்புப் படை தற்போது ஒரு ஆள்பற்றாகுறையான படையாக நியமிக்கப்பட்டுள்ளது என கோபா குழு தெரிவித்துள்ளது. கடந்த 2019,…
சபாநாயகரின் தீர்ப்பால் நாடாளுமன்றத்தில் கடும் அமளி துமளி!
உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் தொடர்பான தனது தீர்ப்பை வாபஸ் பெறுமாறு எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் விடுத்த கோரிக்கையை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று நிராகரித்துள்ளார்….
