இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திடம் கோரிக்கை விடுத்தது சினோபெக்!
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலையை விட குறைந்த விலையில் எரிபொருளை விற்பனை செய்வதற்கு சினோபெக் எண்ணெய் நிறுவனம் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. அதன்படி,…
பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்!
பெரியநீலாவணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் அண்மைக் காலமாக நகை திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்து காணப்படுவதால் பொது மக்களை அவதானமாக இருக்குமாறு பெரியநீலாவணை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொதுமக்களைக்…
கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களுக்கு பிணை!
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் மேற்கொண்டிருந்த எதிர்ப்பு பேரணியின் போது, கைது செய்யப்பட்ட மாணவர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. குறித்த மாணவர்கள் நீதிபதி முன்னிலையில் நேற்றிரவு முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து தலா…
மன்னார் பகுதியில் பரபரப்பு!
இளைஞர் ஒருவரும் பெண்ணொருவரும் வாள்வெட்டுத் தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ள சம்பவம் ஒன்று மன்னார் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் மன்னாரில் இலுப்பக்கடவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூன்றாம்பிட்டி…
பொதி அனுப்புவதாகக்கூறி பொதுமக்களிடம் பெருந்தொகையான பணம் மோசடி!
மட்டக்களப்பை சேர்ந்த பெண்ணிடம் மோசடியான முறையில் பெருந்தொகை பணம் ஏமாற்றப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸாருக்கு முறைப்பாடு ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளது. குறித்த முறைப்பாட்டில் , அமெரிக்காவில் இருந்து வந்த பொதி…
மட்டக்களப்பில் அடையாளம் தெரியாத ஆணொருவரின் சடலம் மீட்பு!
பாலமொன்றின் கீழிருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று மட்டக்களப்பு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பார்வீதி பகுதியில் உள்ள சிறிய பாலம்…
எச்.ஐ.வி தோற்றாளர்களுக்கான புதிய சிகிச்சைமுறை!
எச்.ஐ.வி ஆபத்தில் உள்ளவர்களுக்கு அபாயத்தைத் தடுக்க ப்ரெப் என்ற புதிய சிகிச்சை முறை ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய STD எய்ட்ஸ் கட்டுப்பாடு திட்டம் தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில்…
பெற்றோல் விநியோகத்தில் சிக்கல் ஏற்படுத்த முயற்சிக்கும் தரப்பினர்!
கடந்த மாத காலப்பகுதியில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு 69 ஆயிரம் மில்லியன் ரூபா இலாபம் கிடைத்துள்ளதாக வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். நேற்றையதினம் நாடாளுமன்றத்தில் ஐக்கிய…
கெஹலியவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் ஒத்திவைப்பு
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை இந்த மாதத்தின் இறுதி வாரத்தில் அல்லது அடுத்த மாத தொடக்கத்தில் விவாதிப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளதாக,…
ஏற்றுமதி செய்யப்படும் தேயிலைக்கு உரிமக் கட்டணம் அறவீடு!
ஏற்றுமதி செய்யப்படும் தேயிலையில் ஒரு கிலோகிராமுக்கு மூன்று ரூபாவை உரிமக் கட்டணமாக அறவிடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. தேயிலை ஆணையாளர் சுங்க ஏற்றுமதி பிரகடனத்தை அங்கீகரிக்கும் வேளையில், இந்த…
