பரீட்சைகள் தொடர்பான அறிவிப்பு
கல்விப் பொதுத்தராதர சாதாரண தர மற்றும் உயர்தரப் பரீட்சைகள் நடத்தப்படும் காலப்பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த கல்வி அமைச்சர் சுசில்…
தேயிலைக்கான செஸ் வரி அதிகரிப்பு
ஒவ்வொரு நூறு கிலோகிராம் தேயிலைக்குமான செஸ் வரி 400 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த வரி அதிகரிப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் கடந்த மாதம் 21 ஆம் திகதி…
லொறி மோதி ஸ்தலத்தில் பலியான தம்பதியினர்!
மோட்டார் சைக்கிள் மீது லொறி மோதியதில் இளம் தம்பதியினர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று குருநாகல் – தம்புள்ளை பிரதான வீதியின் படகமுவ பகுதியில் இன்று பதிவாகியுள்ளதாக தொரடியாவ…
கொழும்பில் சினிமா பாணியில் நபர் ஒருவர் வெட்டிக்கொலை!
இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டுக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் ஒன்று கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாகலகம்…
தினசரி சேவைாக மாறும் யாழ்-சென்னை விமானசேவை!
யாழ்ப்பாணத்திற்கும் சென்னைக்கும் இடையிலான பயணிகள் விமான சேவை இனி தினசரி விமான சேவையாக மாற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது யாழ்ப்பாணத்திற்கும் சென்னைக்குமான விமான சேவை நான்கு நாட்கள் மட்டுமே…
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் எரிவாயு கசிவு இல்லை
ஹம்பாந்தோட்டை துறைமுக வளாகத்தில் அமைந்துள்ள எரிவாயு முனையத்தில் இருந்து வாயு கசிவு ஏற்பட்டதாக வதந்திகள் பரப்பப்பட்டுவந்த நிலையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. குறித்த விசாரனைகளை அடுத்து, துறைமுக…
தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் இறுதி திகதி இன்று
தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலம் இன்றுடன் நிறைவடைவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, பரீட்சைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் இன்று நள்ளிரவு…
பயணிகள் போக்குவரத்திற்கு புதிய தேசிய கொள்கை
பயணிகள் போக்குவரத்திற்கான தேசிய கொள்கையொன்றை தயாரிப்பதற்கான ஆரம்ப கட்ட பணிகள் இவ்வருடம் நவம்பர் மாதம் ஆரம்பிக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன உறுதியளித்துள்ளதாக போக்குவரத்து துறை…
ஒரு தொகை அடையாள அட்டைகளுடன் கைது செய்யப்பட்ட நபர்!
ஆட்பதிவுத்திணைக்களத்தினால் விநியோகிக்கப்பட்ட ஒரு தொகுதி தேசிய அடையாள அட்டைகளை தம்வசம் வைத்திருந்த நபர் ஒருவர் ஹட்டன் பொலிஸ் குற்ற விசாரணை பிரிவின் அதிகாரிகளால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்….
