பச்சை மிளகாய் உள்ளிட்ட சில பொருட்களுக்கு தட்டுப்பாடு !

மட்டக்களப்பு பகுதியில் பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி என்பவற்றிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொதுச் சந்தை மரக்கறி விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை, ஒரு கிலோ பச்சமிளகாய் 1300…

நடாஷா எதிரிசூரிய பிணையில் விடுதலை!

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பிரபல நகைச்சுவையாளரான நடாஷா எதிரிசூரியவின் சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட பிணை மனு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதியால் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. பரிசீலனையை அடுத்து, நடாஷா எதிரிசூர்யாவை…

திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டது சொகுசு பேருந்து விபத்து – காரணத்தை வெளியிட்ட பொலிஸார்

கடந்த 30 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த சொகுசு பேருந்து மதுரங்குளி பகுதியில் தீப்பிடித்து முற்றாக எரிந்து நாசமாகியதுடன் தொடர்புடைய காரணத்தை…

சோள உற்பத்தியை அதிகரிப்பதற்காக புதிய நடவடிக்கை

அடுத்துவரும் பெரும்போகத்தில் சோளச் செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு நிலத்தைப் பண்படுத்துவதற்காக, ஏக்கருக்கு 20,000 ரூபா வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. அம்பாந்தோட்டை, மொனராகலை, அனுராதபுரம்,…

சத்தரதன தேரருக்கு விளக்கமறியல் நீடிப்பு

மதங்களுக்கு இடையில் முரண்பாடுகளைப் பரப்பிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட ராஜாங்கனையே சத்தரதன தேரருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி, எதிர்வரும் ஜூலை மாதம் 12 ஆம் திகதி…

சீரற்ற காலநிலையால் கண்டி பிரதான வீதியில் போக்குவரத்து தடை

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டி பிரதான வீதியில் சீரற்ற காலநிலை நிலவுவதன் காரணமாக, பலத்த காற்று வீசுவதால், மரமொன்றும் , மின் கம்பமொன்றும் முறிந்து விழுந்துள்ளது. இதனால்…

வரணி சுட்டிபுரம் பகுதியில் கோர விபத்து – இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு

வடமராட்சி தேவராளி பகுதியில் மோட்டார் சைக்கிள் மரத்துடன் மோதியதில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து நேற்று நள்ளிரவு இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் வடமராட்சி தேவராளி…

உணவுப் பொருட்களின் விலை குறைப்புத் தொடர்பான அறிவிப்பு

எரிவாயு விலைக் குறைப்புக்கு ஏற்ப கொத்துரொட்டி மற்றும் ப்ரைட் றைசின் விலை இன்று முதல் குறைக்கப்படும் என அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல…

விடுதலைப் போராட்டத்தின் தற்கொடையாளர்களின் கரும்புலி நாள்!

தமிழர் தேச விடுதலைக்காக போராடி தன் இன்னுயிரை தற்கொடை செய்த மாவீரன் கப்டன் மில்லரோடு ஆரம்பமானது கரும்புலிகளின் நாள். வருடம் தோறும் ஜூலை 5ஆம் திகதி கரும்புலி…

யாழில் கண்டுபிடிக்கப்பட்ட வெடிபொருட்கள்!

மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உயரப்புலம், அடைக்கலநாயகி தெருவில் உள்ள காணி ஒன்றிலிருந்து இன்று வெடிபொருட்கள் சில மீட்கப்பட்டுள்ளன. குறித்த காணியின் உரிமையாளர் தனது காணியில் குழி வெட்டிய…