
சுமந்திரனிடம் இருந்து பதில் இல்லை – சுகாஸ்
பகிரங்க விவாதத்திக்கு அழைப்பு விடுத்து 24 மணித்தியாலங்கள் கடந்தும் சுமந்திரனிடம் இருந்து இன்னும் பதில் இல்லை என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகர் சட்டத்தரணி…

பிரிட்டனின் இறப்பு எண்ணிக்கை 40,000ஐ கடந்துள்ளது
கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக் காரணமாக பிரிட்டனின் இறப்பு எண்ணிக்கை 40,000ஐ கடந்துள்ளது. உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்களின்படி, சுமார் 10,000 பேர், பராமரிப்பு இல்லங்களில் கொரோனா வைரஸால் தொற்றால் இறந்துள்ளதாக,…

இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரி சலுகை குறித்த புதிய அறிவிப்பை வெளியிட்ட சீனா
அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரி சலுகை குறித்த புதிய அறிவிப்பை, சீனா வெளியிட்டுள்ளது. சீன அரசாங்கத்தினால் இன்று வெளியிடப்பட்ட குறித்த பட்டியலில் அமெரிக்காவினால் தயார்…

ஊடகவியலாளர் சந்திப்பிலிருந்து இடைநடுவே வெளியேறிய ட்ரம்ப்
ஊடகவியலாளர் ஒருவர் தொடுத்த கேள்வியினால் ஆத்திரமடைந்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஊடகவியலாளர் சந்திப்பிலிருந்து இடைநடுவே வெளியேறிய சம்பவம் பல ஊடகங்களிலும் தற்போது தலைப்பு செய்தியாகியுள்ளது. வொஷிங்டன்…

வுஹான் நகரில் உள்ள, மொத்த மக்கள் தொகையான 1 கோடியே 10 லட்சம் பேருக்கும் கொரோனா பரிசோதனை
கொரோனா வைரஸ் தொற்றின் மையப் பகுதி என கூறப்படும் சீனாவின் வுஹான் நகரில் உள்ள, மொத்த மக்கள் தொகையான 1 கோடியே 10 லட்சம் பேருக்கும் கொரோனா…

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முகக்கவசம் அணிவதை தவிர்க்கிறார்!
வெள்ளை மாளிகை ஊழியர்களுக்கு முகக்கவசம் அணிவது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ள போதும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், முகக்கவசம் அணிவதை தவிர்த்து வருகின்றார். தன்னை யாரும் முகக்கவசத்துடன்…

யப்பான் நாட்டை பின்பற்றி இலங்கையில் குழாய் மூலம் நெற்செய்கைக்கு நீர்
யப்பான் நாட்டை பின்பற்றி இலங்கையில் குழாய் மூலம் நெற்செய்கைக்கு நீர் வழங்கும் திட்டம் முதன் முதலாக வவுனியாவில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன் ஆரம்ப நிகழ்வு வவுனியா,…

தனிமைப்படுத்தப்பட்டிருந்த 32 பேர் இன்று விடுவிப்பு
வவுனியா, பம்பைமடு தனிமைப்படுத்தல் முகாமில் கொரோனா தொற்று பரிசோதனைக்காக தனிமைப்படுத்தப்பட்டிருந்த 32 பேர் இன்று விடுவிக்கப்பட்டனர். வெலிசறை கடற்படை முகாமைச் சேர்ந்த கடற்படை வீரர்களுக்கு கொரோனா தொற்று…

இலங்கையில் கொரோனா : 366 பேர் குணமடைவு
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 23 பேர் பூரண குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளனர். இதையடுத்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 343 இலிருந்து 366 ஆக…

இந்தியாவில் இருந்து 320 பேர் இலங்கை வந்தனர்
இலங்கைப் பயணிகள் 320 பேரை ஏற்றிய ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸின் விசேட விமானம் இன்று இந்தியாவின் சென்னையிலிருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது. இலங்கைக்கு வர முடியாமல்…