வெசாக் தினத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம்!

புனித வெசாக் தினத்தை முன்னிட்டு, வெசாக் வலயங்கள் செயற்படுத்தப்படும் காலப்பகுதிக்குள் பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் வசதிகளுக்காக விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். வெசாக் அலங்காரங்களை…

தாயக நிலங்கள் விடுவிக்கப்படும் வரையில் இந்த நாடு முன்னேற்றகரமான நிலைக்கு செல்லமுடியாது- எம்.பி இ.சிறிநாத்!

தாயக நிலங்கள் விடுவிக்கப்படும் வரையில் இந்த நாடு முன்னேற்றகரமான நிலைக்கு செல்லமுடியாது என இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ.சிறிநாத் தெரிவித்தார். தமிழ்…

ஓய்வை அறிவித்த விராட் கோலி!

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து விராட் கோலி ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்திய அணி தனது சொந்த மண்ணிலேயே நியூசிலாந்து அணியுடன் தொடரை இழந்தது, பார்டர் கவாஸ்கர் கிண்ணத்தின்…

விடுவிக்கப்படாமல் உள்ள மக்கள் காணிகளில் இராணுவத்தினர் வெசாக் கொண்டாட்டம்!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் ஆரம்பித்துள்ள நிலையில் வலி. வடக்கில் இராணுவத்தால் விடுவிக்கப்படாமல் உள்ள மக்கள் காணிகளில் இராணுவத்தினர் பெரும் விமரிசையாக வெசாக் கொண்டாட்டங்களை ஆரம்பித்துள்ளனர். இராணுவத்தினர் வசமுள்ள…

யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு அதனை நினைவுகூரும் வகையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்றையதினம் (12) யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டது. முள்ளிவாய்க்கால் மண்ணில் இறுதி…

பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்ட யாழ். சிறை கைதிகள்!

புனித வெசாக் தினத்தை முன்னிட்டு இன்றையதினம் 388 கைதிகளுக்கு விசேட பொது மன்னிப்பு வழங்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளரும் பேச்சாளருமான காமினி பீ திசாநாயக்க தெரிவித்திருந்த நிலையில், யாழ்ப்பாணம்…

கொத்மலை கெரண்டிஎல்ல விபத்து சம்பவம்- பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு!

நுவரெலியா – கம்பளை பிரதான வீதியின் கொத்மலை கெரண்டிஎல்ல பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இதுவரையில் 22 பேர்…

புனித வெசாக் தினத்தை முன்னிட்டு 388 கைதிகளுக்கு விசேட பொது மன்னிப்பு!

புனித வெசாக் தினத்தை முன்னிட்டு இன்றையதினம் 388 கைதிகளுக்கு விசேட பொது மன்னிப்பு வழங்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளரும் பேச்சாளருமான காமினி பீ திசாநாயக்க தெரிவித்துள்ளார். அதன்படி 4…

வெசாக் பௌர்ணமி தினத்தில் தையிட்டி விகாரைக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டம்!

தையிட்டி பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு எதிராக இன்றையதினம் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. மக்களின் காணிகளை அபகரித்து கட்டப்பட்ட திஸ்ஸ விகாரை அமைக்கப்பட்ட காலத்தில் இருந்து,…

வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி வாழ்த்து!

பௌத்த மதத்தை பின்பற்றும் மக்களால் புனித வெசாக் தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டு வரும் வேளையில், வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வாழ்த்து தெரிவித்துள்ளார்….